பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

3903

கும்பகோணம்..

கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார் ஸ்வேதா.

இந்த நிலையில் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த 27 வயதான தியாகராஜன் என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்துக்கு அடிக்கடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த நான்கு வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உ.ல்.லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்வேதா தியாகராஜனிடம் வ.ற்புறுத்தியுள்ளார்.


ஆனால் தியாகராஜன் ஸ்வேதாவை திருமணம் செய்வதாக கூறி ஏ.மாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்வேதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தியாகராஜன் அவரை தனிமையில் சந்தித்து உ.ல்.லாசமாக இருக்க முயன்றார்.

இதற்கு இணங்காத ஸ்வேதா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கா.லில் வி.ழுந்து கெஞ்சினார்.இதற்கு இணங்காத ஸ்வேதா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கா.லில் வி.ழுந்து கெஞ்சினார்.

அ.ப்போது வீ.ட்டிற்குள் பு.குந்த ஸ்வேதாவின் அத்தை, மாமா மற்றும் உறவினர்கள், தியாகராஜனை பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்ணுடன் தி.ருமணம் செ.ய்து வை.த்தனர். பி.ன்னர் ம.களிர் கா.வல் நி.லையம் அ.ழைத்து செ.ன்று வி.சாரித்துள்ளனர்.

அப்போது, தியாகராஜன் பல பெண்களை காதல் வலையில் வி.ழ வைத்து உ.ல்லாசமாக இருந்துவிட்டு, வீடியோ போட்டோக்களை வைத்து மி.ர.ட்.டி வந்துள்ளது தெரியவந்தது. அதேபோன்று ஸ்வேதாவையும் மி.ர.ட்டியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அப்பகுதியில் சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.