Tamil 360
14474 POSTS
0 COMMENTS
‘‘என் குடும்பம், மீண்டும் தலைகுனியக் கூடாது’’ – தங்கையின் காதலனுக்கு அண்ணன் செய்த கொடூரம்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஜமான்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதம்பி. இவரின் 22 வயது மகன் முரளியும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத பதின்பருவப் பெண்ணும் கடந்த ஓராண்டாகக் காதலித்துவந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் யாருக்கும் தெரியாமல், ஆசைவார்த்தை கூறி அந்தப் பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற முரளி, தாலிகட்டி திருமணமும் செய்துகொண்டாராம்.
இது பற்றிப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்...
கணவரை மாடியில் வைத்துக்கொண்டே மனைவி உல்லாசம்… நேரில் பார்த்த கணவர் : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
Tamil 360 - 0
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (28). ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் ஹேம்நாத் (30). இவர் ராஜ்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கலைவாணிக்கும் ஹேம்நாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ராஜ்குமார் இல்லாத நேரத்தில் ஹேம்நாத் அடிக்கடி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியன்று மாடியில்...
மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்… உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி : சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே ஸ்வீட் கடை மற்றும் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இவரது கடையில் வேலை பார்த்து வந்த காளீஸ்வரி (23) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஸ்வீட் கடையில் போதிய வருமானம் இல்லாததால் அதை...
கடலூரில்....
தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பின்னர், கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு சென்ற போது இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்ற பெண் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதனால், புஷபலீலாவை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது, சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து இங்கேயே தங்கிவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில்...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் ரொம்ப ரொம்ப ஆர்வமா இருப்பீங்க. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை கொடுக்கும். இதனால் தொழில் வியாபாரம் விரிவடையும். நிறைய பேர் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை ஆவீர்கள். சொத்து பிரச்சனை உங்கள் பக்கம் தீர்ப்பாகும். கடன் சுமை குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுக்குள் ஒரு சின்ன பயம் இருக்கும்....
ஜாக்குலின்..
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரணமாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை...
சேரன்...
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.
அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர்...
ஆணுறை பயன்படுத்துவது அவசியம்… பெண்கள் அந்த விஷயத்தில் மோசம் : கூச்சமின்றி கூறிய ரகுல் ப்ரீத் சிங்!!
Tamil 360 - 0
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய...
ரெண்டையும் காட்ட வேண்டுமா? இயக்குனரிடம் அப்படி கேட்டேன்.. நடிகை ரேகா நாயர் ஓப்பன் டாக்!!
Tamil 360 - 0
ரேகா நாயர்...
சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இரவின் நிழல் படத்தில் அங்கம் தெரியும்படி நடித்திருந்த காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து நடிகை ரேகா நாயரும் இயக்குனரும் அந்த காட்சி அமைய என்ன காரணம் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து நடிகை ரேகா நாயர் பல பேட்டிகளில் ஆடையில்லா காட்சி, படுக்கைக்கு அழைப்பது என்று பல விசயங்களை கூறியிருந்தார். சமீபத்தில் கூட...
ஷாலு ஷம்மு..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விடுதலை 2, அடுத்து அடுத்து ஹீரோவாக படங்கள் என ஒரு பக்கம் சூரியின் ரேஞ்சே மாறிவிட்டது. அதை போல ஆரம்பத்தில் காமெடி நடிகையாக அடியெடுத்து வைத்த ஷாலு ஷம்மு தற்போது இன்ஸ்டாகிராமில் கனவுக் கன்னியாகவே மாறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருவார் என ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள்...
















