Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மடோனா செபாஸ்டியன்..
கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் ஒரு பிகாம் பட்டதாரி. கல்லூரி படிப்பை பெங்களூரில் படித்தார். மடோனாவுக்கு பாடுவதில் அதிக ஆர்வமுண்டு. அப்படி ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடியபோது அல்போன்ஸ் புத்திரன் கண்ணில் படவே அவர் இயக்கிய பிரேமம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அடுத்து தமிழுக்கு வந்த மடோனா விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு நல்ல...
டைட்டான உடையில் எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தர்ஷா குப்தா!!
Tamil 360 - 0
தர்ஷா குப்தா..
கோவையிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன் கொழுக் மொழுக் அழகை காட்டு வந்தவர்தான் தர்ஷா குப்தா. பெரிய நடிகை ஆக வேண்டும், மாடலிங் அழகி ஆக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. ஆனால், கோடம்பாக்கத்து கதவுகள் இவருக்கு திறக்கப்படவில்லை.எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார்.
செந்தூரப்பூவே, அவளும் நானும், முள்ளும் மலரும் என சில சீரியல்களில் திறமை காட்டினார். சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே தளதள உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை...
ஷிவானி நாராயணன்..
தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்.. நடன நடிகையாக வேண்டும்.. மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என பல ஆர்வத்துடன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். நல்ல உயரம், வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களை கவர்ந்தார். சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும்.
ஏனெனில், முன்னழகை தூக்கலாக காட்டும் டைட்டான உடைகளில் போஸ் கொடுப்பது ஷிவானியின் வழக்கம். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை...
லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது தாய்,குழந்தைகள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
இங்கிலாந்தின்.....
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆரோன் கிஷன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சீமா ரத்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்கள் இவர்கள். இவர்கள் லண்டனில் வசித்து வந்தாலும் இவர்கள் ஒவ்வொரு தீபாவளியையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளியன்று இரவு 10.20 மணியளவில் ஆரோன் கிஷோன் வசிக்கும் குடியிருப்பில் பெரும் சத்தத்துடன் தீ விபத்து...
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனம் வந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது.
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தப்பியோடினார்.
இதுக்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் : இறந்த கணவருக்கு நீதி கேட்டு போராட்டம்!!
Tamil 360 - 0
புதுச்சேரி...
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் சொலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் கடந்த 4ஆம் தேதி பாய்லர் வெடித்து 16 ஊழியர்கள் உள்பட 6 நபர்கள் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அனுமதித்து...
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் : பட்டதாரி இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமாரி....
கன்னியாகுமாரி நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அங்கிருந்த கடை ஊழியர் குமரி மாவட்டம் மணலிக்கரை புதூர்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டேன்லி பிரின்ஸ் (34) என்பவரிடம், ‘தான் அணிந்துள்ள தங்க நகை போல், கவரிங் நகை வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு ஸ்டேன்லி பிரின்ஸ், ‘நீங்கள் நகை அணிந்திருப்பது போல் போட்டோ...
திருமணத்தை மீறிய உறவு… நடுரோட்டில் இளைஞருக்கு அரங்கேறிய பயங்கரம் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
Tamil 360 - 0
நெல்லை....
நெல்லை டவுனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த இளைஞரை 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 35 வயதாகும் முகம்மது அசாருதீன் என்பவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில்...
38 மனைவிகள், 100 அறைகள்… ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம் : சுவாரஸ்ய தகவல்!!
Tamil 360 - 0
மிசோரமில்....
இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் தலைவர் சியோனா சானா. இவர், 38 பெண்களை மணந்துள்ளார்.
அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2021 -ம் ஆண்டு தனது 76...
கர்நாடாகாவில்....
இந்திய மாநிலம், கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவருக்கு அஃப்னான்(23), அய்னாஸ்(23), அசெம்(12) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய கணவர் துபாயில் பணிபுரிந்து வருவதால் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் உறவினர் ஹாஜிரா(70) என்பவருடன் குடாச்சியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12 -ம் திகதி ஹசீனாவின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் புகுந்து, அவரது குடும்பத்தினரை கத்தியால் சரமாரி தாக்கினார். இதில் ஹசீனா மற்றும் அவரது மூன்று...
















