Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹன்சிகா.. குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில்...
தமன்னா.. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலமானார். பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும்,...
சோபிதா ரானா.. இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை மூடாமல் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். ...
தேஜஸ்வி பிரகாஷ்.. ஹிந்தி சிரீயல்களில் நடித்தவர் தேஜஸ்வி பிரகாஷ். இவர் சவுதி அரேபியாவில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர். Swaragini, Naagin 6, Bigg boss15 ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். சில இசை ஆல்பங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒருபக்கம் அசரடிக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் உள்ளாடையையே மேலாடை...
பூஜா ஹெக்டே.. மும்பையை சேர்ந்த சூப்பர் ஹிட் நடிகையான பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதன் பின்னர் திரைத்துறையில் நுழைந்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவில்லை. இருந்து இந்த துறையில் தொடர் வெற்றிகளை கொடுக்க முயற்சித்து வருகிறார். டோலிவுட் சூப்பர் ஹிட்...
இன்றைய ராசிபலன்… மேஷம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட...
சேலம்.... சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே வந்தபோது அந்த பெண் பயணி தனது பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். இந்த நிலையில் அரசு பேருந்தில் இருந்து மோகனூர் சாலையில் இறங்கிய மூன்று பெண்கள் மீது சந்தேகம்...
தெலுங்கானா.. திருமணமான 36 நாட்களில், கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில், தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்திலுள்ள குடிகண்டுலா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சியாமளா. இவருக்கும், சின்ன நிஜாம்பேட்டை என்னும் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது. இதனிடையே, திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதம் மட்டுமே தாண்டி இருந்த நிலையில், திடீரென...
திருநெல்வேலி.. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், பரபரப்பை கிளப்பி உள்ளது. மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் கவிதா. இவருக்கும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு, சமூக வலைத்தளம் மூலம் பஹக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், துபாய் நாட்டிற்கு வேலைக்கும்...
மத்திய பிரதேசம்.. திருமணம் செய்யும் முறைகள் இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக இருப்பது போலவே, திருமணத்தன்று மணமக்கள் அணியவேண்டிய உடைகளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கே உரித்த தனித்தன்மையான அடையாளங்களுடன் வாழ்ந்துவருகின்றனர். அவர்களிடையே திருமணம் போன்ற நிகழ்வுகளும் காலங்காலமாக அவர்களுடைய பண்பாட்டின்படியே நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பழங்குடி மக்களின் திருமணத்தில் மாப்பிள்ளை அணிந்திருந்த உடை பிடிக்கவில்லை...