Wednesday, February 4, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று, குடும்பத்துடன் டூவீலரில் வெளியேவந்த பேக்கரி உரிமையாளர் சிவக்குமார் (வயது 42) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரின் மனைவி காளீஸ்வரி அளித்த சாட்சியத்தின்படி, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்திவந்தனர். இந்நிலையில்,...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகளும் புகழும் வந்து சேரும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை இன்று சாதித்து காட்டுவீர்கள். நீ எல்லாம் உறுப்படவே மாட்ட என்று சொன்னவர்கள் முன்னால், தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவீர்கள். வாழ்க்கையை ஜெயித்து சந்தோஷம் அடையக்கூடிய நாள் இன்று. நிறைய முன்னேற்றங்கள் வாழ்க்கையில் வருவதற்கு இன்னும் அயராது உழைத்து வெற்றிக்கான வாழ்த்துக்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். மருத்துவ...
மாளவிகா.. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சின்ன வயசுல ஆட்டம் போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது போலவே நடிகை மாளவிகா 44 வயதாகியும் அதே போல கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் கலக்கி வருகிறார். நடிகர் அஜித் குமார் நடித்த உன்னைத் தேடி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. 1999ம் ஆண்டு அறிமுகம் ஆன ஒரே வருடத்தில் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் என பல...
மாளவிகா மோகனன்.. மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவி செய்வதற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது நடிகர் மம்முட்டி அவரை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க நினைத்தார். அப்படித்தான் அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்து படத்தில் மாளவிகா அறிமுகமானார். அதன்பின் சில மலையாள படங்களில் திறமை காட்டினார். தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட மாளவிகா கிளுகிளுப்பான உடைகளில்...
பிரியா பவானி சங்கர்.. செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் சீரியலில் நடிகையானார் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், தெலுங்கு மொழிகளிலும்...
ரகுல் ப்ரீத் சிங்.. தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்க தொடங்க பின் அப்படியே தமிழ், ஹிந்தி என சென்று அங்கேயும் டாப் நாயகியாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். எல்லா நடிகைகளை போல படங்களை தாண்டி இவரும் போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்துகிறார். அதோடு மும்பையில் நடக்கும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் இவர் காணப்படுகிறார். தற்போது மஞ்சள் நிற உடையில் படு கிளாமர் போட்டோ ஷுட் ஒன்று...
அனிகா.. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர். தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய அனிகா தீபாவளி...
கீர்த்தி சுரேஷ்.. AI தொழில்நுட்பம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக நம் கற்பனையில் நினைக்கும் விஷங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன. இதனிடையே, முன்னதாக பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை ராஸ்மிகா மந்தனாவின் முகத்தோடு வெளிநாட்டு மாடலின் வீடியோவை எடிட் செய்து வைரலாகியுள்ளனர். இதற்கு கடும்...
மிருணாள் தாகூர்.. பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து...
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளது பணவடலிசத்திரம். இங்குள்ள வண்ணான் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கனகராஜ் (35). கனகராஜின் மனைவி சகுந்தலா (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடம் ஆன நிலையில் ப்ரவின் (6) மற்றும் ஹர்சிகா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் பணவடலிசத்திரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியை கொண்டாடிய நிலையில் நேற்று மாலை கனகராஜ்...