Wednesday, February 4, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பள்ளியில்.. சமீபகாலமாக மிகச்சிறு வயதிலேயே திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி, கல்லூரி மாணவி பலி நடனம் ஆடிய போது பலி , உடற்பயிற்சி செய்யும் போது பலி மணமேடையில் சரிந்து விழுந்து பலி என அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயங்கி சரிந்து பலியாவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு முறை மாறி வரும் வாழ்க்கை...
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரில் வசித்து வருபவர் வினோத். இவர் மின்துறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்யா . இவர் புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை காவலராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டை, வாக்குவாதம், தகராறு...
கல்லூரி மாணவி.. தான் அழகாக இல்லை என்றும், தன்னுடைய உடல் அதிகளவில் பருமனாக இருக்கிறது என்றும் மன அழுத்தத்தில், மருத்துவ கல்லூரி மாணவி பிரக்ருதி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கல்லூரி விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவக் கல்லூரி எனும் தனியார் மருத்துவ...
ராமநாதபுரத்தில்... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் திவ்யதர்ஷினி(12).இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு தனது தாய்மாமன் பாண்டியராஜன்(38) என்பவருடன், பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன் கோயிலுக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில் திவ்யதர்ஷினியும், பாண்டியராஜனும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். தகவல் அறிந்துவிரைந்து வந்த போலீஸார் காரைஓட்டி வந்த பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் (42)...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அரசு பெண் ஊழியர் குளிப்பதை வளைச்சு வளைச்சு செல்போனில் வீடியோ எடுத்த அண்ணன் தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல்(19). அப்பகுதியைச் சார்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் என்னும் நபரும் சுகேஷ், காதலிக்கும் பெண்ணை காதலித்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே...
ஒடிசா மாநிலத்தில்.. ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் மஹாங்காவின் உமர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் மொஹபத்ரா. இவருடைய மகள் பாயல். இவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இவர், தனது ஆசிரியரான பெஹெரா மீது காதல் கொண்டார். அவரும் பாயல் மீது காதல் கொண்டிருந்தார். இருவரின் காதலும் வீட்டுக்கு மெல்லமெல்ல தெரிய வந்தது. இதையடுத்து, பாயல் குடும்பத்தினர் காதலர் பெஹெரா மீது பத்ரேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு...
கேரளாவில்.. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 5 வயது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாதம் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதனால் பதறிய பெற்றோர் அப்பகுதிய்யில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை...
இன்றைய ராசிபலன்.. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கப் போகின்றது. மனது குழப்பமாக இருக்கும். ராத்திரி படுத்தால் தூக்கம் வராது. குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கோபத்தை அடுத்தவர்கள் மேல் காட்ட வேண்டாம். மனதை அமைதிப்படுத்த ஓம் நமசிவாய மந்திரம் சொல்லலாம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும்...
ஷிவானி.. ஆந்திராவை சேர்ந்தவரான ஷிவானி நாராயணனுக்கு நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. எனவே, சென்னை வந்து செட்டில் ஆனார். நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டார். அது நன்றாகவே அவருக்கு ஒர்க் அவுட் ஆனது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், அதைவிட வாளிப்பான உடம்பை காட்டி...