Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கேப்ரியல்லா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன்பின் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால்,...
யாஷிகா ஆனந்த்...
தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு...
நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட நண்பர்கள் : சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்!!
Tamil 360 - 0
விழுப்புரம்..
செஞ்சி அருகேயுள்ள ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன். இவர் தற்போது அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பரணிதரனின் நண்பர்களான திருமங்கை மன்னன் மற்றும் அருள்முருகன் ஆகியோர் நெருங்கிய நட்பு காரணமாக தேர்தல் நேரத்தில் உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரணிதரனின் மனைவி ஜெயலட்சுமியுடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நட்பு எல்லை...
2 மகள்கள் இருப்பதை மறைத்து வாலிபருடன் திருமணம் செய்த பெண் : முதலிரவு முடிந்தவுடன் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவையில் ‘பைப் வால்வு’ தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய தரகர்கள் மூலம் பெண் பார்த்து வந்தனர்.
இந்த விவரம் சில தரகர்கள் மூலம் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தரகர் வேலை செய்யும் பெண்ணுக்கு தெரியவந்தது. அவரது ஏற்பாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 35 வயது பெண்ணை, அந்த வாலிபருக்கு...
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். 38 வயதான இவருக்கு திருமணம் தாமதம் ஆனதால் புரோக்கர்கள் மூலம் பெண் பார்த்து வந்தார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் தொடர்பு கிடைத்துள்ளது.
அந்த பெண் புரோக்கர் மூலம் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்த 38 வயது பெண்ணை கதிர்வேல் கடந்த 15 தினங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், அந்தப் பெண் வெளியே சென்று...
மார்த்தாண்டம்..
மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் உண்டு. கள்ள காதல் காரணமாகக் குழந்தைகளைக் கொல்ல முயன்றார்.
2 மகள்கள் இருப்பதை மறைத்து.. வாலிபருடன் திருமணம் செய்த பெண் : முதலிரவு முடிந்தவுடன் நடந்த விபரீதம்!!மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). மனைவி...
புதுவண்ணாரப்பேட்டை..
நாய் குரைத்ததற்காக எதிரெதிர் வீட்டார்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் கொண்டு தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார் ராஜலட்சுமி. இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
இவர்களது எதிர் வீட்டில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தனசேகர் வீட்டின் வழியே சென்றுள்ளார். அப்போது ராஜலட்சுமி வளர்க்கு நாய்,...
80 வழக்குகள், 7 குண்டாஸ் போலீசார் தேடி வந்த பிரபல பெண் சாராய வியாபாரிக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
திருப்பத்தூர்...
வாணியம்பாடியில் போலீசார் தேடி வந்த பிரபல பெண் சாராய வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகைகளில் செய்தி வெளியாகிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், காமராஜர் நகர்,லாலா ஏரி, இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கள்ள சாராயம் அதிகமாக விற்பனைசெய்யப்பட்டு வருவதாகவும், அதை தட்டி கேட்டவர்களை கள்ள சாராய கும்பல் தாக்கி வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து காவல்துறையில்...
உடலுறவுக்கு மறுத்த மாணவி… வாயில் விஷம் ஊற்றி கொன்ற மாணவர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Tamil 360 - 0
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்த மாணவி ஹலேனாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் பெற்றோர் பாரத்பூரில் வசித்து வரும் நிலையில், மாணவி ஹலேனாவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியவாறு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், மாணவி படித்த அதே கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் அந்த மாணவியை ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால், மாணவி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த சூழலில், கடந்த புதன்கிழமை அன்று...
















