Wednesday, February 4, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற உடையில் மங்களகரமாக காட்சியளிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அளவான மேக்கப்புடன் அம்சமாக காட்சி அளிக்கிறார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கும் இவர் தன்னுடைய கைகளை தூக்கி தன்னுடைய அக்குள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக சில போஸ்களை கொடுத்திருக்கிறார். மஞ்சள் நிற புடவை மட்டும் இல்லாமல்...
வரலட்சுமி.. நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய உடல் எடையை தாறுமாறாக குறைத்து இருக்கிறார். தான் குண்டாக இருந்தபோது அணிய முடியாத ஆடைகளை தற்போது ஒல்லியாகி விட்டதால் ரசித்து ரசித்து அணிந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உள்ளாடை எதுவும் அணியாமல் சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? ஜூம் பண்ணவே தேவையில்லை....
ரெஜினா.. 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து வருகிறார் நடிகை ரெஜினா. கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரெஜினா அதை தொடர்ந்து அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், பார்ட்டி என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இந்த வருடம் மட்டும்...
மும்பையில்... பொதுவாக குழந்தைகள் பக்கத்தில் எந்த ஒரு சிறு பொருளும் வைக்க கூடாது என்பார்கள். குறிப்பாக உலோகம் சார்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்று பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சில நேரங்களில் பெற்றோர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது சிறு குழந்தை ஒன்று பேட்டரி விழுங்கிய நிலையில், அதனை எந்தவித சிக்கலும் இன்றி, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில்...
கோவை.. கோவையை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (32). இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய உறவினர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது உறவினர்களுக்கும், சதீசுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் உறவினர்களை பழிவாங்குவதற்காக உறவினரின்...
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆண் பெண் என நான்கு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கார்த்தி வயது 23....
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ அல்லது சாகசம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.‌ இந்த நிலையில், தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற இளைஞர், அவரது அதிநவீன இருசக்கர வாகனத்தில் துறைமுக சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்,...
அமர்ந்து வேலை... நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் என்றால் வெறும் 22 நிமிடங்களில் நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் பல உடல்நல அபாயங்களை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சிலர் அலைந்து செய்யும் வேலையாகவும், சிலர் அமர்ந்த இடத்தில் செய்யும் வேலையாகவும் இருக்கும். அவ்வாறு அமர்ந்த இடத்தில் 9 மணி நேரத்திற்கு...
ராஜஸ்தானின்.... ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட கிராம மக்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துள்ளனர். தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங், அந்த சிறுமியை தனது அறைக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் பிரஜபதி பிரம்மா குமரிஸ் (Prajapati Brahma Kumaris ashram) என்ற ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் என அதிகமானோர் வசிக்கின்றனர். ஆன்மீக பயணத்தில் மூழ்கிய சிலர் இங்கே வந்து இறுகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி, அங்கே தஃனை வித்துள்ளனர் இந்த ஆசிரமத்தின் நிர்வாகிகள். இந்த சூழலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஏக்தா (38), ஷிகா (32)...