Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கர்ப்பிணியான தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்று எரித்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
திண்டுக்கல்..
தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை.
சிவக்குமாருக்கு அஞ்சலை(21) என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டரை வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று...
பலருடன் தொடர்பு.. தாய் வீட்டிற்கு சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்பு : அதிர்ந்துபோன கணவர்!!
Tamil 360 - 0
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கணவரிடம் மகேஸ்வரி சொல்லிட்டு சென்ற நிலையில், வெகுநேரம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என ஜெயசங்கர் போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசாரும், மகேஸ்வரியின் உறவினர்களும்...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதும், தனியாக கட்டிட வேலைகள் பார்த்தும் வந்துள்ளார். இவரது வீட்டுக்கு 1 கி.மீ தூரத்தில் தோட்டத்து வீடு உள்ளது.
இவர்களது தோட்டத்தில்...
வேலூர்..
வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட தொடங்கியதிலிருந்து, பெண் வழக்கறிஞர் அமர்ந்திருந்த பின் இருக்கையில் இருந்த ஆண் நபர் ஒருவர் அவரிடம் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் தெரியாமல் பின் இருக்கையில் இருந்து கை, கால்கள் பட்டிருக்கலாம்...
திருச்சி..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - வனிதா தம்பதி. இவர்களது இளைய மகள் வேதவர்ஷினி (6) ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த மின்சார இணைப்பு ஒயரின் துணை கம்பமாக அமைக்கப்பட்டு இருந்த...
புதுச்சேரி..
புதுச்சேரி மாநிலம் சாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (33). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெரோனிகா (28). இவருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 19-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்!
இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வெரோனிகாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக...
வேடசந்தூர்....
வேடசந்தூர் அருகே தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் மற்றும் கணவரை நள்ளிரவில் கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி சுபாசினி கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனந்த்,கிருஷ்ணன்,உதயகுமார் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்ததுடன்,...
ராய் லட்சுமி..
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட்...
அதுல்யா ரவி..
தமிழ் சினிமா ரசிகர்களை அறிமுகமான புதிதிலே வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை அதுல்யா ரவி.
கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெருகியது.
ஆனால், அதை அதுல்யா ரவி கெடுத்துக்கொண்டார். ஆம், கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.
அந்த திரைப்படத்தில் நடித்ததால் அவர் மிகவும் மோசமாக...
வித்யுலேகா ராமன்..
தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.
இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு தெரியல, நல்லா உடம்பை குறைத்துவிட்டார். தற்போது இவருக்கு திருமணம்...
















