Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும் . விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது...
செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
புதுச்சேரி...
புதுச்சேரி அருகே ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தம்பதிகள் தேசிங்கு - விக்டோரியா. இவரது மகள் திவ்யா (19) கோரிமோட்டில் உள்ள அன்னை தெரசா சமுதாய நலக் கல்லூரியில் பி.பார்மசி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், திவ்யாவுக்கு அடுத்த வாரம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக தேசிங்கு வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த திவ்யா தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார்.
இதனை...
கர்நாடக...
சொத்து பங்கு பிரிப்பதில் பாராபட்சம் காட்டிய கணவனை கூலிப்படை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சிலர் தங்கள் மகிழ்ச்சிக்காக முதல் கல்யாணம், இரண்டாவது கல்யாணம், மூன்றாவது கல்யாணம் என அடுத்தடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவே அவர்களின் வாழ்க்கைக்கு விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் கர்நாடக...
ஓசூர்...
ஓசூர் அருகே நவதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மருத்துவர் நந்தினி. இவரது கணவர் முனியப்பா.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாகக்கூறி, இரண்டாவதாக நந்தினியை திருமணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முனியப்பா இரண்டாவதாக நந்தினியை திருமணம் செய்தது தெரியவந்ததால் அவரிடம் சென்று முதல் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில்...
அண்ணனை உயிரோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு காணவில்லை என புகார் கொடுத்த தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Tamil 360 - 0
கேரள....
கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இளைஞரான இவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு பாபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் குடும்பத்தில் சண்டை எழுந்துள்ளது. இதையடுத்து திடீரென பாபு மாயமாகியுள்ளார்.
இதனால் தனது அண்ணன் காணவில்லை என அவரது தம்பி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்,...
வேலூர்....
வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் துரைவர்மா என்பவர் தனது மகள் மோகன பிரீத்தி மற்றும் மகன் அவினாஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் மோகன பிரீத்தி போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு அவர் தந்தை வீட்டிற்கு வந்தார்.
2 நாட்களுக்கு முன் துரைவர்மா...
ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை... மகளின் சடலத்தை 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற தந்தை!!
Tamil 360 - 0
சத்தீஸ்கர்....
சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா. சிறுமியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மகளை அங்குள்ள சுகாதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுவந்த நிலையில் ஆக்சிஜன் அளவு வேகமாகக் குறைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தனது மகளின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி...
சத்தர்பூர்...
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சோனி. இவரது மனைவி தினந்தோறும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் அதிக நேரம் டி.வி-யில் சீரியல் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கண்டித்து டி.வி பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இருந்தபோதும் அவர் தொடர்ச்சியாக டி.வி பார்ப்பதை குறைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஹோலி பண்டிகையன்று கணவன் மனைவிக்கு இடையே டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மனைவி...
டெல்லி....
டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு சிறுவன் அங்கு புகைப்பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
இதனால் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை மாறி ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அதில் ஆவேசத்தின் உச்சத்திற்குச் சென்ற சிறுவன், புகைபிடித்துக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
பின்னர், யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை ஒரு...
பார்வதி..
யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.
ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான...
















