Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை...
மினாக்‌ஷி சவுத்ரி.. ஹரியானாவை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின்...
ஷிவானி நாராயணன்.. பம்பர் பட நடிகை ஷிவானி நாராயணன் கையில் தாமரை மொட்டு ஒன்றை வைத்துக் கொண்டு தாறுமாறாக கொடுத்துள்ள போஸ் இணைய வாசிகளின் தலைகளை எல்லாம் அப்படியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திருப்பி உள்ளது. விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த போது பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தினமும் போட்டோக்களையும் வீடியோக்களையும் 5 மணி பஸ் போல போட்டு வந்தார் ஷிவானி நாராயணன். அதற்கு கிடைத்த பலனாக...
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையிலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். நெட்டிசன்களிடம் பிரபலமாவதற்கும் வாய்ப்புகளை பெறுவதற்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த துவங்கினார். குறிப்பாக தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்போதுதான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து...
நடிகை.. அக்கடத்தேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்து பக்கத்துவீட்டு பெண் போல் தோற்றத்தில் அடக்கவுடக்கமாக நடித்த நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தன் நடிப்பாலும் துருதுருவென இருக்கும் அவரது அடக்கவுடக்கமும் ரசிகர்களை ஆரம்பத்தில் ரசிகர்களை ஈர்த்து வந்தது. அப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த அம்மணி திடீரென ஆளே காணாமல் போய்விட்டார். அவரை மறந்து போகும் நிலையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்ய தயாராகிவிட்டார் என்றும் கூறப்பட்டது....
சமந்தா.. அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான சமந்தா டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார். தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான டிரீட்மெண்ட் பெற்று அதிலிருந்து மீண்டு வருகிறார். விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லைமீறி நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக...
நடிகை.. சினிமாவில் டாப் உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவர் ஆரம்பகாலத்தில் பல சிரமங்களை சந்தித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அதிலும் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தும் பல பெரும்புள்ளிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை பார்த்திருக்கிறார். இதையே ஒரு பிசினஸாக பயன்படுத்திய நடிகையை 4 பெரும் புள்ளிகள் காசு கொடுத்து பலா விசயத்திற்காக அழைத்து புக் செய்திருக்கிறார்கள். பணத்தை வாங்கியதோடு பங்களாவையும் வாங்கி இருக்கிறார். ஆனால் நடிகை குறித்த நாளில் வராமல் நேரத்தை ஓட்டி இருக்கிறார்....
மடோனா செபாஸ்டியன்.. மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார். மக்கள்...
வரலட்சுமி.. நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் உடல் எடையை அதிகரித்ததால் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் ஈர்த்தார்.தற்போது உடல் எடையை குறைத்ததோடு கவர்ச்சி ரூட்டுக்கும் மாறியிருக்கிறார். தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் அந்த...
பாகிஸ்தானில்.. பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரரானார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் தனது தொழில் நண்பர்களுடன் அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவரது வலையில் சிக்கிய மீன்களை ஆராய்ந்தபோது அவை ''சோவா'' என அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் ஆகும். இவற்றை தங்க மீன்கள் என்றும் கூறலாம். 20 முதல் 40...