Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தென்காசி... தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் இந்து பிரியா (18). இவரது தந்தை தந்தை கணேசன் இறந்துவிட்ட நிலையில் தாய் மாடத்தியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த மாணவி இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம் சுந்தரனார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மகளை எழுப்பி கல்லூரிக்கு கிளம்ப சொல்வதற்காக அவரது அறைக்கு தாய் மாடத்தி...
திருச்சி... கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், பெற்றோரிடம் தான் விளையாட செல்வதாக கூறி விட்டு உடனே வீட்டில் இருந்து வெளியில் கிளம்பினார். அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மாணவனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.மாணவர் எங்கே சென்றார் என்பது குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை....
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஜோஸ் கான் பியர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து மனைவி வனஜா மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளிக்கு சென்ற நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக...
யாஷிகா ஆனந்த்.. மாடலிங் துறையில் ஆர்வமிருக்கும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில்...
டாப்சி.. வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷ் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு...
மகிமா நம்பியார்.. பள்ளி மாணவியாக திரையுலகில் அறிமுகமாகி தற்பொழுது அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை மகிமா நம்பியார். கேரளத்து பெண்குட்டியான இவர் தமிழில் சொல்லப்படும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். குற்றம் 23 படத்தில் நடிகர் அருண் விஜய் உடனான கெமிஸ்டிரி ரசிக்கும்படியாக இருந்தது. மகாமுனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். தமிழில் 5,6 படங்களில் நடித்தாலும் இவரின் நடிப்பு பேசும்படியாக அமைந்தது. மலையாளத்திலும் சில...
ஆண்ட்ரியா.. அட்டகாசமான நடிகையாக வலம் வருபவரில் நம்ம ஆண்ட்ரியாவும் ஒருத்தர். பாடகியாக அறிமுகமாகி இப்போ நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். முதன் முதலில் நடிகர் விக்ரம் பட பாடலான கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்துள்ளார். இவரின் முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவரின் அடுத்தடுத்த படங்களான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களாகும். பல விளம்பர...
கியாரா அத்வானி.. பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்து சர்ச்சைக்கு...
ராஷ்மிகா மந்தனா.. தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
நெல்லை... நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி கீழரத வீதி...