Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி என்றும் பாராது அத்துமீறிய முதியவர் : பின்னர் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
சென்னை....
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பிரசாந்த் மீனவர் இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 10வது படித்துவந்த 16 வயதில் மகள் உள்ளார் அனிதா ராயப்பேட்டையில் உள்ள மாலில் வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் மீன்பிடித் தொழில் காரணமாக காசிமேடு பகுதிக்கு சென்றுள்ள நிலையில் இவரது தாயார் இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மற்றும் மகனை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மற்றொரு மகள் வீட்டுக்கு அனிதாவின் தாயார் சென்றுள்ளார். மேலும்...
அமலா பால்..
தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையான அமலா பால் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.
அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காது என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியாகின. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால்
மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில்...
பூஜா ஹெட்டே..
மும்பையை சேர்ந்தவரான நடிகை பூஜா ஹெட்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
முதல் படம் பெரும் தோல்வியை தழுவி அவரது கெரியரை பெரிதும் பாதித்தது. அதையடுத்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் டோலிவுட் பக்கம் சென்று சூப்பர் ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக பெயரெடுத்தார்.
தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில்...
ஷாலு ஷம்மு..
காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு பின்னர் கவர்ஹி நடிகையாக அவதாரம் எடுத்து பிரபலமானார். முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை பெற்று தந்தது.
பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் கவர்ச்சி ரோல்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பஜாடா நடனம் ஆடி...
ஆண்ட்ரியா..
அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ம் சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தியுள்ளார். நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் அறிமுகமான இவர்...
சஞ்சனா சிங்..
‘ரேனிகுண்டா’ திரைப்படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.
ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.
சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக...
இலியானா..
ஒல்லி பெல்லி அழகியான இலியானா தமிழில் கேடி மூலம் அறிமுகமாகி அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். மேலும், அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ் பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்து...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள்....
கோவை..
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து, அபயக்குரல் கேட்க ஆரம்பித்ததால், அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து இளம் காதல் ஜோடி ஒன்று வெளியே இறங்க முயற்சி செய்துள்ளது.
தொடர்ந்து, காரை சுற்றி...
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி இருவரும் வீட்டிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்காக காங்கேயம் ஊதியூர் கோவிலுக்கு கோபி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது குள்ளம்பாளையம்...
















