Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனம் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும் நாள் இல்லை. ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில்...
திவ்யா பாரதி.. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை....
பூஜா ஹெக்டே.. 2010ம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்....
அனிகா சுரேந்திரன்.. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.  கவுதம் மேனன் தான் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்க வைத்தார். அனிகாவுக்கும், அஜித்துக்குமான தந்தை – மகள் கெமிஸ்ட்ரி அப்படத்தில் வொர்க் அவுட் ஆனது. எனவே, விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார் அனிகா சுரேந்திரன். அப்படத்தின் வெற்றிக்கே தந்தை – மகள் செண்டிமெண்ட் முக்கிய காரணமாக இருந்தது.  ஒருபக்கம், மலையாள சினிமாக்களிலும் மகள் நடிகையாக...
ஆஷ்னா ஜவேரி.. நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில், ஆக்டிவாக இருக்கும் இவர்...
யாஷிகா ஆனந்த்.. மாடர்ன் நடிகையாக திரையில் நுழைந்து அடல்ட் காமெடி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதையடுத்து கிளுகிளுப்பான நடிகையாக முத்திரை குத்தப்பட்ட யாஷிகாவுக்கு, தொடர்ந்து கவர்ச்சியான ரோல்களில் நடிக்கும் வாய்ப்புகளே அதிகம் கிடைத்தது. அதில் நடித்து மேலும் கிளாமர் நடிகையாகவே பார்க்கப்பட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து, வெளியிட்டு வரும்...
நடிகை மீனா.. நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும்...
தர்மபுரி.. தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் சேரன் (வயது 50) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்புக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் மாணவர்களை கணக்கு போடுமாறு கூறியுள்ளார். 9-ம் வகுப்பு மாணவி நோட்டில் கணக்கு போட்டு ஆசிரியர் சேரனிடம் காண்பித்துள்ளார். மாணவி...
உக்ரைன்.. உக்ரைன் நாட்டில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.தல் நடத்தி வருகிறது ரஷ்யா. இரு நாட்டு அதிபர்களும், பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, நாளுக்கு நாள் போ.ரி.ன் தீ.வி.ரம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உக்ரைனிலுள்ள மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், உ.யிர் ப.ய.த்தில் பதுங்கு கு.ழி மற்றும் மெட்ரோ சுரங்கம் உள்ளிட்ட இடங்களில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர். மேலும், சில உலக நாடுகளும்...
சென்னை.. எட்டாம் வகுப்பு மாணவியுடன் இரவு முழுக்க அத்துமீறிவிட்டு மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இறக்கிவிட்டு வந்த மருத்துவ மாணவர் உட்பட நான்கு பேர் கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் பாட்டியின் அரவணைப்பில் சிறுமி வசித்து வருகிறார். வெளிநாட்டில் உள்ள சிறுமியின்...