Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாரா அலி கான்... பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான். தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம். அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார். அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான்...
இந்தியாவில்.. ஹரியானா மாகாணத்தின் ஃபரிதாபாத் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார் 27 வயதான ரிஷப் சர்மா. ஆனால் கொரோனா பெருந்தொற்று இவரது வாழ்வாதாரத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது. இதில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் சர்மா. இந்த நிலையில் தான், வீட்டில் இருந்தே பணியாற்றும் மோசடி திட்டத்தை அறிமுகப்படுத்தி, கோடிகளை சம்பாதித்துள்ளார். பத்திரிகையில் வெளியான தகவலின் அடிப்படையில், வெறும் ஆறே மாதத்தில் சுமார் 21 கோடி அளவுக்கு இவர் சம்பாதித்துள்ளார். ஆனால் வங்கி...
இந்தியாவில்.. இந்தியாவின் தமிழ்நாட்டில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் இளைஞன் இரவில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பகுதியை இரவில் கண்காணித்து வந்த பொலிஸார்களிடம் அத்திருடன் கையும் களவுமாக சிக்கிக்கொண்டுள்ளான். பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு உறங்குவதும்,...
தமிழகத்தில்.. பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீசை 2வது திருமணம் செய்துள்ளார். இவர் கோழிக்கடைகளில் வேஸ்ட் கழிவு பொருட்கள் வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வரும் தொழில்செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கொழிஞ்சாம்பாறையில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.ஆனால் இவர்களுக்குள்...
பஞ்சாப் மாநிலத்தில்.. பஞ்சாப் மாநிலம், டர்ன் தரன் மாவட்டம் துங் கிராமத்தில் வசித்து வருபவர் இக்பால் சிங். இவரது மனைவி லக்விந்தர் கவுர். இவரது சகோதரி சீதா கவுர். இவர்கள் மூவரும் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீஸார் இக்பால் சிங் வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த...
பிரேசிலில்.. பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதயை நோக்கி காட்டுகிறார். உடனே அந்த காதலி சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது...
கேரளாவில்.. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அபில் ஆபிரகாம் (வயது 29). இவர் பெங்களூரில் தங்கி நர்சிங் சர்வீஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே போல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சவ்மினி தாஸ் (வயது 20). இவர் பெங்களூரில் தங்கி தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படிப்பை படித்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து...
மதுரையில்.. மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (38). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜாக்குலின் ராணி (36). இவர்களது மகள் மதுமதி (12). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் ஜாக்குலின் ராணிக்கு பிறந்தநாள். இதையொட்டி காளிமுத்து மனைவி, குழந்தையுடன் கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் பூட்டிய வீட்டுக்குள் ஜாக்குலின், அவரது மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. இதுபற்றி...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளி (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (நவ.8) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதவள்ளி...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி விமான பணிப்பெண், டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என சில வேலைகளை அங்கு செய்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கணவுருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சென்னை வந்து செட்டில் ஆகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று சீரியல்களில் நடிக்க துவங்கினார்....