Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியின் மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான வனிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வனிதாவுக்கும் பாமணி சிவன்கோவில் தெருவைச்...
திருவள்ளூர்...
திருவள்ளுர் அருகே சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும், இவர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் தவம் செய்து மூலிகைகளையும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், தாமரைபாக்கத்தை...
பீகார்..
திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது. இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள்.
இதில் இன்று வட இந்தியாவில் பிரபலமாக உள்ள திருமணத்தன்று அல்லது திருமணம் முடித்து மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஹெலிகாப்டரில் அழைத்து செல்வது என்பது டிரெண்டாகியுள்ளது.
சமீபத்தில் அப்படியாக உண்மையிலேயே மறுமகளை மாமியார்கள் ஹெலிகாப்டரில் அழைத்து...
வெளிநாட்டில் கணவன்… சொந்த ஊரில் மனைவி தகாத உறவு.. இறுதியில் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல் போனார்.
இது குறித்து ஏர்வாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த இவரது அக்காள் யசோதை ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் காணவில்லை என வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் திருஉத்தரகோசமங்கை சாலையில்...
தேனி..
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகே வசித்து வந்த போதை பழக்கத்திற்கு அடிமையான மனோஜ் என்பவரின்...
யாஷிகா ஆனந்த்..
இன்ஸ்டாகிராம் மாடலாக கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த். சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அவருக்கு ஏற்ற்படி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார்...
பார்வதி..
இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.
ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய...
அது ஒரு தனி பீலிங்ஸ், இரண்டு பேரிடம் இருந்து வர வேண்டும்.. ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்!!
Tamil 360 - 0
ராஷ்மிகா..
நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்;த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது....
ராய் லக்ஷ்மி..
கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.
15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,...
மேகா ஆகாஷ்..
சமீபகாலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கதையின் நாயகியாக சோலோ ஹீரோயின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா, சமந்தா போன்ற டாப் நடிகைகள் இந்த வகை கதைகளை தேர்வு செய்து நடிப்பதோடு அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.
அதே சமயம் ஹீரோவை போல படங்களில் ஹீரோயின்களும் தம் அடிப்பது சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் எந்த வித தயக்கமும் இன்றி நடித்து வருகிறார்கள். அந்த...
















