Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
ஸ்ரீ திவ்யா.. தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல்...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
சமந்தா.. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தவுடன் மயோசிடிஸ் பிரச்சனையால் உடலளவில் கஷ்டத்தை சமாளித்து வந்தார். அதற்கிடையில் படங்களில் நடித்தும் வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் TheMarvels நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஹீரோவாக சினிமா நட்சத்திரங்கள் நடித்தால் அல்லு...
கேப்ரியல்லா.. கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
அவுஸ்திரேலியாவில்.. அவுஸ்திரேலியப் பெண்ணொருவர் கருச்சிதைவுக்குப் பின் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க, அந்தச் சிறுவன், தாய்க்கு பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தான். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் லாரா (Laura Mazza) என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை அறியவில்லை. அவர் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக எண்ணியுள்ளார். பின்னர் மீண்டும் கர்ப்பம் தரித்த லாரா, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது ஆகிறது. அவன் பெயர் லூக்கா. ஒருநாள்,லாரா...
கோவையில்.. 22 வயது நிரம்பிய அந்த நபர் கோயம்பத்தூர் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் அந்த நபர், தனது உறவினர் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல சமயங்களில் அவரை கற்பழித்துள்ளார். இறுதியில் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும், சில மாத்திரைகளை கொடுத்து அவருக்கு கருக்கலைப்பு...
ஹரியானாவில்.. ஹரியானா மாநிலம் குர்கானிலுள்ள பல்கலைக் கழகத்தில் 35 வயதான பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். புகாரில், “கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவரை கல்லூரியில் சந்தித்தேன். அப்போது நான் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். அவர் பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்த புளோரிடா நீதிமன்றம் பிலிப் மேத்யூ என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கேரளாவைச் சேர்ந்த பிலிப் மேத்யூ தனது மனைவி மெரின் ஜாய், மனைவி மெரினுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தார். மெரின் புளோரிடாவின் கோரல் ஸ்பிரிங்ஸில் உள்ள ப்ரோவர்ட் ஹெல்த்...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டத்தில் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பழைய பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த...