Monday, September 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சேலம்... சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தில் மீன் வளர்ப்பிற்கு இருந்த குட்டையில் 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் எதிர்பாராதவிதமாக குட்டை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்...
பிரியங்கா சோப்ரா.. தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர், வாரம் இருமுறை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு சமூக சேவகி. இவர்...
ஷாலு சம்மு.. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில், கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு சம்மு. பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரமாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார். அவ்வப்போது, சமுக வலைத்தளத்தில் கண்டபடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். “இரண்டாம் குத்து” படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு கிளு கிளுப்பை அள்ளி கொடுத்தார். இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு...
பிரியா பவானி ஷங்கர்.. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும்...
அமலா பால்.. இந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தி வெப் தொடரில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். 1970 களில் ஒரு போராடும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் ஒரு சிறந்த நடிகைக்கும் இடையிலான உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தார் நடிகை அமலா பால். இதனால் கடும் சர்ச்சைக்குள்ளானார் அமலா...
நிவிஷா.. தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ரிஷபம் : கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில்...
கள்ளுக்குறிச்சி... கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில் பணியாற்றி வரும் லோகநாதன் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு புது துணிமணிகள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், அன்று இரவு வீட்டில் உள்ள கொட்டகையில் லோகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததை அவரது...
சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் ஓட்டுனரான செல்வம் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினருடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் உறவினரின் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது மனைவி உறவினரின் காரில் சென்று விட்டதால் செல்வமும் 2 மகன்களும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரவாயல் அருகே வைத்து முன்னால்...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு மற்றும் தினேஷ். நண்பர்களாகிய இருவரும் கூழித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும், தினேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலைந்து சென்றுள்ளனர். பின்னர் இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கடையின் முன்பு இருந்த கட்டிலில் சந்துரு தூங்கி கொண்டிருந்தார். அப்போது போதையில் அங்கு வந்த தினேஷ், ஆத்திரத்தில்...