Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மாயா... வானவில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஜினியின் 2.0 படத்தில் நடித்த மாயா கிருஷ்ணன், நடிகையும் மாடல் அழகியுமான அனன்யா ராம் பிரசாத் என்பவரை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு 18 வயதாகிறது. எனக்கு மாயா நல்ல ஆலோசனை வழங்கி வந்ததால் அவரை நம்ப ஆரம்பித்து நெருக்கமாக இருவரும்...
மும்பையில்.. மும்பையை சேர்ந்த நவி என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்க்கும் யோசனையில், முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் அவரது குடும்பத்தினர் வரன்களை தேடியுள்ளனர். அப்போது சிங்கப்பூரில் வாழும் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. பெரிய இடத்து வரன் என்று நினைத்து அந்த நபருடன் தொடர்பு கொண்டார்கள். மேற்படி சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பை இளம்பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தார். திருமண ஏற்பாட்டுக்கும் ஒப்புக்கொண்டார். பிசினஸ் காரணமாக சில மாதங்கள் கழித்து...
அரியானாவில்.. அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பினர். பின்னர் கடந்த மாதம் 31-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக, போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின்...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22). கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். மதுராந்தகம் அருகே உள்ள புதுமாம்பாக்கத்தில் ஜனனி பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி. இவருடைய மகள் ஜனனி (17). தனியார் கல்லூரி யில்...
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48) ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டம் ராதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் இன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது அவர்களின் குடும்பத்தினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது....
புதுச்சேரியில்.. புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் 50 வயதான இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அவரிடம் அறிமுகமானார், அவர் தனது உறவினருடன் இருந்து படித்து வருவதாகவும், தற்பொழுது சூழ்நிலை சரியில்லாததால் வேறு வீடு பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நபரும் மாணவியிடம் தனது நம்பரை கொடுத்துள்ளார். அதன்பிறகு செல்போனில் இருவரும் ஒருவரை...
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பிரபுவின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, மாயாண்டி பிரபுவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அதனால், குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்கும் அழைத்துச் சென்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால், என் அக்காவுடன் பிரபுவுக்குத் தகாத...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 - வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூர் நகரம் சுப்ரமணியபோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 8 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பிரதிமாவின் கணவரும் மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள். சோர்வு கொஞ்சம் கூட இருக்காது. உங்களை பார்ப்பவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தில் மலர்ச்சி இருக்கும். இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவிப்போம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அக்கறை தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும்...
கீர்த்தி ஷெட்டி.. கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி விதவிதமான போட்டோ...