Monday, September 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷ்ரத்தா ஸ்ரீநாத்... விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக...
பெரம்பலூர்.. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள். இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டு விளையாட்டு பிள்ளையாக இருந்துள்ளார். வீட்டில் பணம் இல்லாததால், கடந்த 6 -ஆம் தேதி பெரியப்பா முருகன் வீட்டில், இருந்த 70 ரூபாய் பணத்தை எடுத்து தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுள்ளது...
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அம்புரோஸ் கிடைக்காததால் அவர்கள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  அம்புரோஸ் கடைசியாக தாம்போதி ஓடையில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து...
தென்காசி.. தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெண் செல்வமணி. இவரும் சதீஷ் என்ற இளைஞனும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் உறவினருக்கும் ஊர்மக்களுக்கும் தெரியவந்ததால், செல்வமணியை சதீஷ் புறக்கணித்துள்ளார். இதனால், செல்வமணி காதலித்த போது, இருவரும் நெருக்கமாக...
நெல்லை... நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுடலையாண்டி லாரி ஓட்டுநராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம். இப்படி இருக்க, ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக, சுடலையாண்டி சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்....
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு, இவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது அடஞ்சேரி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடல் மீன்பிடி தொழில்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள்...
கேரளா.. சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி...
அரியானா... அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்றுள்ளார். அங்கு, அந்த பெண் தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளார். இதை பற்றி எதுவும் அறியாத அந்த அப்பாவி சிறுமி...
ஐதராபாத்.. ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது. இதனால் நீலம்மா தினமும் நாள் கணக்கில் பேசி வந்துள்ளார். இதை அறிந்த நீலம்மாவின் 19வயது மகன் ஸ்ரீராம் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், தனது அனில்குமாருடனான பழக்கத்தை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அனில்குமாருடன்...