Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சுனைனா...
‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார்.
படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.
Sun Pictures புண்ணியத்தில் அந்த...
ரித்விகா....
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.
அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை போன்ற பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில்...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் அந்தப்பெண் தனது தோழியின் எனத் தெரிந்தும் அதனை தனது ஆண் நன்பரான ஜாக்சன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து ஜாக்சன் அந்த புகைப்படத்தை காட்டி அந்தப்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனைக்கேள்விப்பட்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்து...
ஆசை வார்த்தை கூறி காதலியை மூன்று முறை கர்ப்பமாக்கிய காதலன் : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல முறை பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இந்த தனிமை சந்திப்பு காரணமாக ஏஞ்சல் குளோரி 2 முறை கர்ப்பமானதாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து இவர்கள் காதல் விவகாரம் காதலன் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. பின்னர் காதலின் பெற்றோர் உடனடியாக...
தோழியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்த பெண் : கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினார்!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் என்பதால், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவரும்...
காதலன் பேச மறுத்ததால் விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
நாகர்கோவில்..
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும், பேசியும், செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
கல்லூரி படிப்பு முடிந்ததும் வாலிபருக்கு போலீஸ் வேலை கிடைத்ததுள்ளது. இந்நிலையில் காதல் ஜோடியின் காதல் ரகசியம் வாலிபரின் வீட்டினருக்கு தெரியவே, பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் தன் காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் வாலிபர்...
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த களஸ்தாம் பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி கெளதமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மதுவிற்கு அடிமையான ராஜா, கடந்த சில மாதங்களாகவே ஆட்டோ ஓட்டுவதற்காக செல்வது இல்லை என தெரிகிறது. மேலும் வீட்டில் இருக்கும் மனைவியை அடித்து துன்புறுத்தி பணம் கேட்டும் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மன உளைச்சலடைந்த ராஜாவின் மனைவி வீட்டை...
வித்யா பாலன்...
இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன்.
பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில்...
திவ்யா துரைசாமி..
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் வீடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.
பயங்கர...
















