Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெரம்பலுார்...
பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் துரத்திச் சென்றனர்.சிறிது துாரத்தில் ஒரு சிறிய பாலத்தருகே அவரை வழிமறித்து நிறுத்தி...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான மோகன்பாபு, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கிரிக்கெட் விளையாடியபோது அதே ஊரை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு புத்தாண்டை ஒட்டி மோகன்பாபு நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது அங்கு சென்ற 6 இளைஞர்கள் அவரை கத்தியால்...
கடைசி நொடிகளில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த குடும்பஸ்தர் : நிர்கதியாய் தவிக்கும் மனைவி!!
Tamil 360 - 0
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த விநாயகசுந்தரம்,
கடந்த 31 தேதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.
அதில் குடும்பத் தகராறு காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
இதேபோல்...
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாயகி குடும்பத்தார், சரஸ்வதி குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சரஸ்வதியின் கணவர் பாலச்சந்தர், லோகநாயகியின் மகள் சிவரஞ்சனியை குத்தியால் 7 முறை கொடூரமாகக்...
சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி தானும் குடித்து தற்கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேல்முருகன் பெண் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் டிசம்பர் 28ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியுள்ளார். பின்னர் அவரும்...
கடையநல்லூர்....
கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவராக வேலை பார்த்து வரும் செல்லத்துரையின் மகன் கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை என கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுபோதையில் அணைப்பகுதிக்கு சென்ற செல்லத்துரை அங்கு குளித்துக்கொண்டிருந்த திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி புதியசேகர் மற்றும் அவரது மனைவியை செல்போனில் வீடியோ எடுத்ததோடு,
தனது மகனை குளிக்க அனுமதி...
ஜார்கண்ட்...
ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சி குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மனைவி 2 பேரும் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே சிச்சிருகானப்பள்ளியில் தங்கி இருந்தனர்.
விகாஷ்குமார் சிச்சிருகானப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மஞ்சிகுமாரின் தோழி ஜார்க்கண்டில் இருந்து பாகலூர் வந்தார்.
அங்கு சிச்சிருகானப்பள்ளியில் உள்ள...
சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி...
ரித்திகா சிங்...
தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்..
தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்....
ரொம்பவே பெரிய மனசுனு தான்.. விதவிதமாக வீடியோ வெளியிட்டு இளசுகளை தூண்டிவிடும் ரம்யா நம்பீசன்!!
Tamil 360 - 0
ரம்யா...
ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த...
















