Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜான்வி கபூர்....
ஸ்ரீதேவி -போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில், கடந்த 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது பிரபல நடிகர் என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா என்ற தெலுங்கு படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த...
காவ்யா அறிவுமணி..
பொதுவாக மாடலிங் துறையில் வர நினைக்கும் பலருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் போவதுண்டு. அதில் ஒருவர்தான் காவ்யா அறிவுமணி. இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரி முடித்தபிறகு சினிமாவில் நுழைய முயன்றார். ஆனால், வாய்ப்புகள் இல்லாமல் போக சின்னத்திரை பக்கம் வாய்ப்பு தேடினார்.
ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சிரீயலில் ஒரு சின்ன வேடத்தில்...
இயக்குனர்...
தமிழ் சினிமாவில் கவுதம் மேனன், மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார். அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை கவுதம் மேனன் இயக்கினார்.
சமீபத்தில், பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அவருக்காக ஒரு கதை எழுத தொடங்கியதாகவும்,...
இந்தியாவிலேயே மிகவும் தாராள குணம் கொண்ட பெண்.. ரூ.170 கோடி நன்கொடை அளித்த இவர் யார் தெரியுமா..?
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் நன்கொடையாளர்களுக்கு பஞ்சமில்லை. இங்கும் தானம் செய்வதில் பணக்காரர்களே முன்னோடியாக உள்ளனர். எச்.சி.எல் ஷிவ் நாடர், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி முதல் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி,
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி வரை ஏராளமான பணக்காரர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் வருமானத்தை கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வெளிப்படையாக வழங்குகிறார்கள்.
ஆனால் இந்தியாவிலேயே அதிக தொண்டு செய்பவர் யார் தெரியுமா? அவர் ஒரு பெண்.. அவரை...
டெல்லியில்..
டெல்லி குருகிராமில் புகைப்படக் கலைஞராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கிவந்தவர் பியூஷ் பால். இவர் தனது வேலையை முடித்துக்கொண்டு, இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
ஹௌஸ் காஸ் என்ற இடத்தில் சென்றபோது, இவரின் வாகனம் எதிர்பாராதவிதமாக மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பியூஷ் பால், சாலையோரம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
ஆனால், அந்த வழியாகச் சென்ற யாரும் பியூஷ் பாலுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக,...
டிப் டாப் உடை, காஸ்ட்லி கார் மாய பிம்பத்தை உருவாக்கி இளம் பெண்களுக்கு வாலிபர் செய்து வந்த மோசமான செயல்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார் . இந்த நிலையில் இவருக்கு பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண்ணை குடும்பத்தார் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கயத்தாரில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சென்ற மனைவி ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தூத்துக்குடியில் உள்ள...
பார்ட்டிகளில் போதைக்காக பாம்பு விஷம்.. சிக்கிய பிக்பாஸ் வெற்றியாளர்: வெளிவந்த பகீர் தகவல்!!
Tamil 360 - 0
எல்விஷ் யாதவ்..
இந்தியில் பிரபல youtuber ஆக திகழ்பவர் எல்விஷ் யாதவ் (Elvish Yadav). இதன் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் ஓடிடி 2-வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதோடு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் வெற்றியாளராகவும் ஆனார். இந்த சூழலில் இவர் பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
சென்னையில்..
சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினார்.
அப்போது டிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்கமாட்டீர்களா என்றார். மேலும் அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றான்.
உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து...
தூங்கி கொண்டிருந்த மாமனார்.. அறைக்கு தீ வைத்த மருமகள்.. வீடியோ எடுத்த கணவர்: சம்பவத்தின் பின்னணி என்ன?
Tamil 360 - 0
தூங்கிக்கொண்டிருந்தபோது..
படுத்து கொண்டிருந்த மாமனார் மீது ஆத்திரப்பட்ட மருமகள், பேப்பரில் தீ வைத்து அவர் மீது வீசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு எங்கே, யார், எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. எனினும் இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் மருமகளான இளம்பெண் ஒருவர், கோபத்தில் இருக்கிறார். இதனால் ஒரு பேப்பரில் தீ பற்ற வைத்து கொண்டு, மற்றொரு...
இங்கிலாந்தில்..
19 வயதேயான இளம்பெண் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணைக் கொலைச் செய்ததாக அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள குரோய்டனில் அமைந்துள்ள வீட்டிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த போலீசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன்...
















