Sunday, September 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூனம் பாஜ்வா.. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில்...
தமன்னா.. 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில்...
ஷிவானி நாராயணன்.. வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான். டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு...
நடிகை ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி...
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியில் தொட்டபிதரகல்லு பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் சாக்‌ஷியை , அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சாக்ஷிக்கு அந்த அருணை பிடிக்காததால் அவரின் காதலை ஏற்கவில்லை .ஆனால் அந்த அருண் தொடர்ந்து காதலிக்க சொல்லி அந்த பெண்ணை தொல்லை படுத்தியுள்ளார் . இந்நிலையில் திடீரென்று அந்த சாக்ஷியின் மாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அருணின் நண்பர் ஒருவர் போன் செய்து ,அருண்...
தஞ்சை.. தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12 வது படிக்கும் மாணவியும், காரியாபட்டியை சேர்ந்த 17 வயது மாணவனும், திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் மாணவன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது காதலியை தேடி அவரது சொந்த ஊரான அக்கரைவட்டம் கிராமத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி பஞ்சாயத்து தச்சன்காட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மகன் விக்னேஷ், (25). இவர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (33). இவரும் செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் குமார். குடும்ப தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவமணி என்ற மகனும்,  சிவகாமி  சோனியா என்ற மகள்களும் ஆகிய  உள்ளனர்.  இந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த இரண்டு பெண்களுக்கும் மூத்தவன் பிள்ளை  சிவமணி என்ற வாலிபருக்கு மட்டும் திருமணம் நடைபெறவில்லை.  இருப்பினும் சிவமணி என்பவர் வெளிநாட்டில் மூன்று ஆண்டுகள்...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசம் மாநிலம் நைனிடாலை சேர்ந்தவர் மோசின் (வயது 29). அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் தனது சிறுவயது மகளை அழைத்து கொண்டு வந்து மோசினுடன் கடந்த 2 வருடங்களாக வசித்து வருகிறார். அந்த பெண், அவரது மகளுடன் மோசின் ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த நிலையில் திருமணமான பெண்ணின்...
திருப்பூர்.... திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியின்போது உடன் பணிபுரிந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நட்பு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலனை...