Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (வயது 34) பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது மனைவி திவ்யா சில்வெஸ்டர் ஐ உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் சிறை சென்ற இவர் பிணையில் வந்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மனைவியை கொன்ற வழக்கு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக மாரி செல்வம் பணியாற்றி வந்தார். மாரி செல்வத்திற்கும் தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. மகளின் காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 30 ஆம் தேதி மாரி...
இன்றைய ராசிபலன்…. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருந்தபடி குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வீட்டை சுத்தம் செய்து, அலங்காரம் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சின்ன சின்ன சந்தோஷம் பெரிய அளவில் மனநிறை கொடுக்கும். மனதிற்கு பிடித்த ஆடை ஆபரண அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்து விடுவீர்கள். அடுத்த...
யாஷிகா... தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட்டுடன்...
லாவண்யா.... விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லாவண்யா, காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு, என்னுடன் காண்டெக்ட்டில் இருக்க சொன்னார்கள். மேலும் அவர் 6 மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம்.அந்த மாதிரி என்கூட இருந்த நீ பெரிய லெவலுக்கு போய்டுவ. மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படி...
சஞ்சிதா படுகோன்.... விஜய்யுடன் ஏன் விஜய் வரும் காட்சியில் ஒரு பக்கம் இருந்தால் கூட நாம் மக்களிடம் ரிச் ஆகிவிடுவோம். அப்படி விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவரது தோழியாக நடித்தவர் தான் சஞ்சிதா படுகோன். இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை, சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் இப்போது அவர் தெலுங்கில் மட்டுமே படங்கள் நடித்து வருகிறார் இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட்...
மிருணால் தாக்கூர்... பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து...
சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுத்தனர் ரசிகர்கள். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா, தற்போது தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியா தலத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது ஆடை விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள்...
ஓவியா.. நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஓவியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஓவியா ஆர்மியினரை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது. சட்டை பட்டனை போடாமல் உள்ளாடை தெரிய அப்படி ஒரு தாறுமாறான போஸை நடிகை ஓவியா தாராளமாக கொடுத்துள்ளார். ஓவியா இன்ஸ்டாகிராமில் பல ஆண்டுகளாக ஆக்டிவாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் இதுவரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 5 லட்சம் ரசிகர்கள் மட்டுமே...
பூஜா ஹெக்டே.. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அது கிடைக்காமல் தமிழ் சினிமா பக்கம் வந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அப்போதுதான் இயக்குனர் மிஷ்கின் கண்ணில் பட்டார். அவர் இயக்கிய முகமூடி படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் பூஜா ஹெக்டே நடித்த முதல் திரைப்படம். அப்போது சின்ன பெண்ணாக இருந்தார். ஜீவாவுடன்...