Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார். அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார். அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால் சினிமா வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. குக் வித்...
நாமக்கல்லில்.. நாமக்கல் அடுத்த நலலிபாளையம் அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு திருமணமாகி மதுமிதா (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லாரி அதிபரான முருகேசன், நாமக்கல்லில் லாரி பட்டறையும் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் முருகேசனின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகேசனும் அவரது மனைவியும் தற்கொலை செய்து...
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமம், கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி இவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு செந்துறை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா(23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரமணா...
இத்தாலியில்.. உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப் பெரும் லட்சியமாக கொண்டிருப்பார்கள். உலகின் எங்கோ ஓர் மூலையில், எந்த விதமான அவசரமும் இல்லாமல் வாழ்வை அவர்களுக்குப் பிடித்தது போல கொண்டாடித் தீர்ப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அப்படியானதொரு இத்தாலி நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
லண்டனில்.. திருமணமாகி ஒன்றரையாண்டுகள் கூட முடிவடையாத தம்பதி இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா (19) என்னும் இளம்பெண். New Sant Nagar என்னுமிடத்தைச் சேந்த சாஹில் ஷர்மா (23) என்பவருக்கும் மேஹாக்குக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி திருமணம் ஆகியுள்ளது. திருமணமாகி ஐந்தே மாதங்களில் மாணவர் விசாவில் லண்டன் வந்துள்ளார் மேஹாக். பின்னர் பணி விசா பெற்ற அவர், தனது கணவரான சாஹிலுக்கு...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கன்னியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(30), இவரது மனைவி அனிதா(28), இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் சென்ட்ரிங் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வெங்கடேசன் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் மனைவி அனிதா உணவு சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி...
பீகாரில்.. பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்து அவரிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, ரூ.20,000 மதிப்புள்ள புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி சமீபத்தில் தனது மனைவிக்கு பரிசளித்துள்ளார். அதேசமயம், புலம்பெயர்ந்த தொழிலாளியாக நேபாளத்தில் அவர் பணிபுரிந்து வருவதால், தனது வேலைக்காக அங்கு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவர் மாரி செல்வம். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று, தூத்துக்குடி திருவிக நகரைச் சார்ந்த கார்த்திகா என்பவரை காதல் திருமணம் செய்து உள்ளார். அன்று மாலை கார்த்திகாவின் உறவினர்கள் வந்து சத்தம் போட்டு சென்றுள்ளனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இவர் கல்யாணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக...
தூத்துக்குடியில்... தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்வர் ராஜ்குமார்(31). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அரிவாளை எடுத்து மனைவி மீனாவை வெட்ட முயன்றார். அப்போது அவரிடம் தப்பித்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள். ரிஷபம் கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...