Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ராம்குமாருக்கும் மீனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில்...
இளம்பெண்.. இளம்பெண் ஒருவர் தனது மன அமைதிக்காக மெத்தைக்கு பதில் சவ பெட்டியில் படுத்து உறங்கும் சுவாரசிய சம்பவத்தை இங்கு தெரிந்து கொள்வோம். லிஸ் என்ற பெண் ஒருவர் தனது படுக்கை அறைக்குள் 6 அடி நீளமான சவப்பெட்டியை மெத்தைக்கு பதிலாக பயன்படுத்தி, அதில் படுத்து உறங்கி வருகின்றார். குறித்த சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதைக் குறித்து அப்பெண் கூறுகையில், தினமும் இதில் படுத்து உறங்குவதால் தனது கவலைகள் அனைத்தும் மறந்து விடுகின்றது...
ஹரியானாவில்.. ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் நகரைச் சேர்ந்த கஸல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை ஹரியானாவில் படித்த கஸல், 2010-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தார். நவீன ஓவியம் மற்றும் வடிவமைப்பு கலை பற்றிய படிப்பையும் நியூயார்க் அகாடமியில் 2013-ல் நிறைவு செய்தார். 2008 முதல் 2010 வரை NIIT நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்றுனராக வேலை செய்த கஸல், பலருக்கும் கணினி மென்பொருள் மற்றும் நிரல்களை கற்றுக்...
இந்தியாவில்.. ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை...
கும்பகோணத்தில்.. கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா. 55 வயதான இவர், அந்தப் பகுதியில் ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் நடத்திவந்தார். சூரியகலாவுக்கு உதவியாக 52 வயதுடைய முருகன் என்பவரும் காப்பகத்தின் பணிகளைச் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், இட்லி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் சூரியகலாவின் காப்பகத்துக்கு தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் இட்லி கொடுத்து வந்திருக்கிறார். தன்னால் வர இயலாத சமயங்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15...
சின்னத்திரை நடிகை பிரியா.. மலையாள சின்னத்திரை மூலம் நடிகையாக வலம் வந்தவர் பிரியா. இவருக்கு வயது 35 ஆன நிலையில் மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். இவர், உயிரிழக்கும் போது 8 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது தான் இவருடைய ரசிகர்களை இன்னும் கூடுதல் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை, அவரது சக நடிகர் கிஷோர் சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில், சின்னத்திரை நடிகையான பிரியாவின் குழந்தை தற்போது...
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம், அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. எம்.காம் பட்டதாரி ஆன இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்த போது பெரியார் நகர் கூட்டு சாலை அருகே வாலாஜாபாத்தில் இருந்து, உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு சம்பளம் கிடைக்கலாம். சில பேருக்கு போனஸ் கிடைக்கலாம். ஜாம் ஜாம் என்று தீபாவளியை கொண்டாட முடிவு கட்டிடுவீங்க. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மனக்கவலை மறந்து சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நண்பர்களின் உதவி உங்களுக்கு மனதளவில் சந்தோஷத்தை கொடுக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்...
காவ்யா அறிவுமணி… சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது காவ்யாவுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை போலும். எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். பல முயற்சிகளுக்கும் பின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று டி.ஆர்.பி எகிறிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில்...
ஐஸ்வர்யா லட்சுமி... தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் மாடலிங் துறைக்கு போனவர் இவர். எம்.பி.பி.எஸ் படிக்கும்போதே சில விளம்பர படங்களில் நடித்தார். எனவே, அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். ஆனால், ஜகமே தந்திரம் முதலில் வெளிவந்துவிட்டது....