Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர்...
ஒடிசா.. ஒடிசா மாநிலத்தில் தனது 26 வயது மனைவியை விற்று 17 வயது கணவர் ஸ்மார்ட் போன் வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்படா பகுதியில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கூலி தொழிலாளியாக ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த 55...
அய்யப்பன்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் (37) அய்யப்பன் சரக்கு வாகன ஓட்டுநரான இவருக்கு 25 வயதான ரூபா என்ற ம.னை.வியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மஞ்சுகிரியை சேர்ந்த அய்யப்பனின் அக்கா மகன் 20 வயதான தங்கமணி என்பவர் அவரது வீட்டுக்கு அ.டி.க்.க.டி சென்று வந்துள்ளார். அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே ப.ழ.க்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது க.ள்.ள.க்.காதலாக மாறியது. ரூபாவிற்கும்...
சென்னை... சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில், கோபிக்கும் கொரட்டூர், காமராஜர் நகரில் வசிக்கும் ராணி (வயது 40) என்பவருக்கும் இடையே க.ள்.ள.த்.தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த ஆண்டு இ.ற.ந்.து விட்டார். மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த க.ள்.ள.த்.தொ.டர்பை அவரது மருமகனும், கொரட்டூர், சாவடி தெருவில் வசிக்கும் நந்தகுமார்...
கன்னியாகுமரி.... செல்போனில் ஆ.பா.ச வீடியோ எடுத்து கேரள இளைஞர் மி.ர.ட்.டிய வி.வ.கா.ரத்தில் பட்டதாரி இ.ளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது மகள் ஆதிரா. இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆதிராவின் தாயார் மீனா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆதிரா பளுகலில் அவரது உறவினர் வீட்டில் வசித்து...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான...
சினேகா.. புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல...
லக்ஷ்மி மேனன்.. ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி...
ஸ்ருதிஹாசன்.. சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை...
தர்ஷா குப்தா.. நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார்...