Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சம்யுக்தா.. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் க.ள்.ளக்காதலுக்கு இ.டை.யூறாக இருந்த கணவனை க.ள்.ள.க்காதலனுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த ம.னைவி, ம.து.க்.கடை முன்பு உடலை வீசி கு.டி.போ.தையில் கணவர் இ.ற.ந்.து.விட்டதாக நாடகமாடியது போலிசாரின் வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது. கிருஷ்ணகிரி மா.வ.ட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்மாரப்பன் (வயது 45). கூ.லி.த் தொழிலாளியான இவர் ம.து ப.ழ.க்கத்துக்கு அ.டி.மை.யானவர். இவர் நேற்று முன்தினம் (18 ஆம் தேதி) ராயக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை...
ரேஷ்மா.. “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்...
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து...
கீர்த்தி சுரேஷ்.. விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா,...
ஷாலினி பாண்டே.. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே. தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை...
பெருவிரல் வலி.. தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. சில நேரங்களில் நீண்ட நேரக் கைத்தொலைபேசி பாவனை கழுத்து வலி, தோள்மூட்டு வலி, மணிக்கட்டு வலி போன்ற பல வலி நிலைமைகளை தோற்றுவிக்கின்து நீண்ட நாட்களில் இது மிக தீவிரமான தசை மற்றும் மூட்டு சார்ந்த நோய்நிலைகளை உருவாக்குகிறது. அவ்வாறான...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும்.நீங்கள் ஒன்று பேசப் போய்மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தில் வசிக்கும் வெள்ளை என்பவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வருகிறார். திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ம.னைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். ரமேஷ் மற்றும் ராஜசேகர் இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர். குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு இருந்துள்ளன. இதனையடுத்து 3 மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர். இதில்...
சேலம்... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கு.டி.போ.தை.க்கு அ.டி.மை.யான கணவனின் கொ.டு.மை தாங்காமல் ம.னை.வி தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த நிலையில், கணவனும் க.ழு.த்தை அ.று.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி - பிரியா தம்பதிக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், ம.து.வு.க்கு அ.டி.மையான கார்த்தி ம.து அ.ரு.ந்.திவிட்டு அ.டி.க்.கடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி...