Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
7 வயது குழந்தைக்கு.. தஞ்சையில் புதிதாகக் கட்டப்பட்டும் வீட்டின் சுவற்றில் சாய்த்துவைக்கப்பட்டிருந்த கதவுச் சட்டத்தைப் பிடித்துத் தொங்கி விளையாடியபோது, அது சா.ய்.ந்து வி.ழு.ந்.த.தி.ல், 7 வயது பெண் குழந்தை ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.ன.து. சுண்ணாம்புக் கார பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். முகப்புக் கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவுச் சட்டம் வாங்கப்பட்டு, சுவற்றின் மீது செங்குத்தாக சாய்த்துவைக்கப்பட்டிருந்தது. இரும்பு ஜன்னலுடன் கூடிய இந்த கதவுச்சட்டத்தின் தலைப்புப்...
மகன் செய்த.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தத்தெடுத்து வளர்த்த மகன், ம.து.வு.க்.கும், க.ஞ்.சா.வு.க்.கும் அ.டி.மை.யாகி கொ.டு.மை.படு.த்.தி.ய.தால், கணவன் – மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சம்பவம் குறித்து போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.. விவசாயியான ராமசாமி – மாரியம்மாள் தம்பதி இருவரும் குழந்தை இல்லாததால் 21 வருடங்களுக்கு முன் அஜித்குமார் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 3 வருடங்களுக்கு முன் ம.து.வு.க்கும், க.ஞ்.சா.வு.க்.கும் அ.டி.மை.யான அஜீத்குமார், போ..தை.யி.ல்...
பூலத்தூர்... கொடைக்கானலில் ம.னை.வியின் தங்கையை காதலித்ததை த.ட்.டி.க்கேட்டவரை கு.த்.தி.க் கொ.ன்.ற இ.ளை.ஞரை போ.லீ.சார் தேடி வருகின்றனர். பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரகுமார் என்ற இ.ளை.ஞ.ரும், அந்த ஊரைச் சேர்ந்த 16 வயது சி.று.மியும் கா.தலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வி.வ.காரம் தெரிந்து சி.று.மி.யின் அக்காள் க.ண.வர் க.ண்.டி.த்.ததாக நி.லையில், நேற்றிரவு ஊ.ர் திருவிழாவின் போது கா.தலர்கள் இருவரும் செல்போனில் பே.சியதை அ.றி.ந்து, சுரேந்திரகுமாரிடம் சி.று.மி.யி.ன் மாமா வா.க்.கு.வா.த.த்.தில் ஈ.டு.பட்டுள்ளார். இருவரும் கு.டி.போ.தை.யில் இருந்ததால் வா.க்.கு.வா.தம்...
அஞ்சலி… நடிகர் ஜெய்யுடன் நடித்த “எங்கேயும் எப்போதும்” படத்தில் குடும்ப கு த்து வி ளக்காக நடித்திருப்பவர் தான் நடிகை அஞ்சலி அவர்கள். தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவ ர்ச்சி கா ட்ட ஆரம்பித்து வி ட்டார், என்று தான் சொல்ல வேண்டும். லே சான கவ ர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிகை அஞ்சலி நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், நடிகை அஞ்சலியின் திறமையை உ ணர்...
ரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிக்கும் புதிய படம் “பேச்சுலர்”. ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப்...
ஷில்பா மஞ்சுநாத்.. தமிழில் காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் “இஸ்பேடு ராஜாவும் இதயராணியும்” படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் இல்லை. மேலும், தொடர்ந்து தனது இணைய பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பொது...
இனியா.. தமிழ் சினிமாவில் நடிகை இனியா “வாகை சூடவா” படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், அதன் பின் “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது, என்று சொல்லலாம். அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான...
தமன்னா.. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் நல்ல பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக “நவம்பர் ஸ்டோரி ” என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது, என்று சொல்லலலாம். இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் – தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5...
நிவேதா தாமஸ்.. தமிழில் 90 ‘s கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள்.   இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ படத்தில் நாயகியாக மாறினார்.   இதை...
பணப்புழக்கம்....   ஆன்மீக ரீதியாக கூட எளிய முறையில் நாம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.   வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். நமது...