Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நந்திதா.. கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.   ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.   இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.   அரைகுறை மாடர்ன்...
ரம்யா பாண்டியன்.. சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொனதும் அவருடைய இடுப்பு மடிப்புகள் தான் நியாபகம் வரும். பால் போன்ற தன்னுடைய இடுப்பில் இருந்த மடிப்புகள் தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த இளசுகளின் சூட்டையும் கிளப்பி விட்டவர் அம்மணி.   அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.   யூடியூப் பேட்டிகள் மற்றும்...
ஜான்வி கபூர்.. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி, ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர்.   தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அம்மா ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.   தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.   தனது முதல்...
முடி வளர... பொதுவான அழகான தோற்றத்துக்கு கூந்தலின் பங்கும் அவசியமானது. இருபாலருக்கும் இது பொருந்தும். வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள். எதையும் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை செய்தாலே முழுவதுமாக சரிசெய்துவிடமுடியும். இதற்கு ஒரு சில வழிகள் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.   ஆமணக்கு எண்ணெயை கொஞ்சம் சூடுபடுத்தி, இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து விட்டு தூங்கவும். இந்த முறை...
இசை வாணி.. பிக்பாஸ் சீசன் 5 (Biggboss season 5 tamil) நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒருவரான இசை வாணி (Isai Vani) , தான் கடந்து வந்த பாதை குறித்து பேசும் போது தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி மிகவும் பரபரப்பாகவும்,...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில்...
சமந்தா... நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.   நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரிவு அணைத்து ரசிகர்களையும் வ.ரு.த்தத்தில் ஆ.ழ்.த்தியது.   இவர்களின் பிரிவிற்கு காரணமாக பல வி.ஷ.யங்கள் இணையத்தில் உலா வருகிறது. வி.வா.கரத்திற்காக கணவன் வீட்டில் இருந்து வரவிருந்தது ரூ. 200 கோடியையும் வேண்டாம் என்று...
மீரா சோப்ரா... தமிழில், அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை உட்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. பின்னர் தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் உள் கட்டமைப்புக்காக, இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் திவானுடன் (Rajinder Dewan)...
கோபிநாதன்... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கா.வ.ல் நிலைய எ.ல்.லை.க்.குட்பட்ட நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 33). நாலூர் ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் கோபிநாதன் மீது பெ.ட்.ரோல் ஊ.ற்.றி தீ.யி.ட்டு கொ.ளு.த்.தி.விட்டு த.ப்.பி.ச்.செ.ன்றுள்ளனர்.   கோபிநாதன் ஒருவழியாக தீ.யை அணைத்துவிட்டார். இந்தத் தகவலை செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து ஏ.ரி.க்.கரை பகுதிக்கு விரைந்த அவரது உறவினர்கள் 108 ஆ.ம்.புலன்ஸ் மூலம் பொன்னேரி அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு சி.கி.ச்.சைக்காக...
திருச்செந்தூர்... திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை(70) இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற ம.னை.வியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் மூன்று மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.   இந்த நிலையில் அவரது ம.னைவி முத்தம்மாளுக்கும் சு.டலைக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்து தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.முத்தம்மாள் அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து...