Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும்...
தஞ்சாவூர்.... தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்( வயது 24). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் பக்கத்து ஊரான கா.மா.ட்சிபுரம் சா.வ.டி தெருவை சேர்ந்த 16 வயது சி.று.மியை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சி.று.மியின் பெற்றோர்கள் எ.தி.ர்.ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளனர். சி.று.மியின்...
கோவை... கோவையில் மு.ன்.வி.ரோ.த.த்தில் கல்லூரி மாணவர் ஒருவரை க.த்.தி.க்.கு.த்.தி.ய 2 பேரை போ.லீ.சார் தேடி வருகின்றனர். செல்வபுரம் சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் மனோஜ் . தனியார் கல்லூரி மாணவரான இவர் நேற்று மனோஜ் செல்வபுரம் என்.எஸ்.கே., தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், மனோஜ் உடன் தகராறில் ஈடுபட்டனர். த.க.ரா.று முற்றிய நிலையில், யாரும் எ.தி.ர்.பார்க்காத சமயம் அவர்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் மனோஜை கு.த்.தி.வி.ட்.டு தப்பினர். கா.ய.ம.டை.ந்த...
நடிகை சமந்தா.. நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) - நாக சைதன்யாவிடம் (Naga Chaitanya) இருந்து பிரிவதாக அறிவித்த பின்னர், என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர். இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து சமந்தா நேற்று வெளியிட்ட பதிவில், எனது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது குறித்து என் மீது...
ஷெரின் ஷிரிங்கர்.... தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் 19 வயதில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஷிரிங்கர். பெங்களூர் பெண்ணாக அறிமுகமாகி கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். நண்பேண்டா படத்திற்கு பிறகு போதிய படவாய்ப்புகள் வராமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியில் உடல் எடையை ஏற்றிய ஷெரின் நிகழ்ச்சிக்கு பின்...
சமந்தா... திருமணம், விவாகரத்து, காதல் பிரிவு இவை அனைத்தும் சாதாரணமாக அனைவரது வாழ்விலும் நடக்கும் விஷயங்கள் தான். ஆனால் ஒரு நடிகையின் வாழ்வில் நடந்தால் மட்டும் ஏன் அதை மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றுகிறோம் என்பதுதான் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்த சம்பவத்தில் நடிகரை விட ஒரு நடிகை அதாவது பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா விவாகரத்து குறித்து வெளியாகும் வதந்திகளால் கடும் மன...
சென்னை... சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவரான இவர், வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிகா ஸ்ரீ, இந்த தம்பதிக்கு ஏழுமாத குழந்தைகளான அஷ்வத் - அஸ்வின் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட மோனிகாஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள். பொறியியல் முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து...
ஃபேஸ்புக்... முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு,...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக...
ஐதராபாத்... ஐதராபாத்தில் சிறுவனை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.த 27 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சி.றை தண்டனை விதித்து நீதிமன்றம் அ.தி.ர.டி தீ.ர்.ப்பை வழங்கியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள சந்திரயானகுட்டா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்களின் கவனிப்பாளராக பணியாற்றி வருபவர் மஞ்சுளா என்னும் கே. ஜோதி. 27 வயதே ஆன இவர், பள்ளி மாணவனுக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்ளார்....