Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
லதா ராவ்... சின்னத்திரையின் ஆட்சி இன்றும் திரைப்படத் துறையை விட வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, அதனால் பல சின்னத்திரை நடிகைகள் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்கிறார்கள். பல மக்கள் தங்கள் கதாபாத்திரங்களை வில்லன்கள் மற்றும் ஹீரோக்கள் என்று நினைக்கிறார்கள். போல, சின்னத்திரையில் கடந்த காலங்களில் கலக்கிய நடிகைகள் நிறைய பேர் உள்ளனர். லதா ராவ் ஒரு காலத்தில் மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டவர். சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்குகிறார். சினிமா பயணம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில்,...
இந்தியா... இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தாரின் பண வெ.றியால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் துணிச்சலுடன் செய்த செயலால் தவறு செய்தவர்கள் பொலிசில் சி.க்கியுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாலஹாஸ்தியை சேர்ந்தவர் தேஜஸ்வனி. இவருக்கும் விக்ரம் ராவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தேஜஸ்வனி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சென்றபின்னர் தான் கணவர்...
இந்தியா... இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தையை ம.ர்.மமான முறையில் கொ.லை செ.ய்.துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் பேகூர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சன்னவீர சாமி. இவரது மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு நான்கு வயதில் பெ.ண் கு.ழ.ந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவர் வேலை நிமித்தம் காரணமாக அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்....
குஞ்சரம்மா.. தென்னிந்திய தமிழ் சினிமாவில் எராளமான கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் பல பேர்களின் உழைப்பு நமக்கு தெரியாமலே இருந்துவிடுகின்றன. இதற்கு காரணம் திரையில் தோன்றும் பிரபலங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே கடினமான ஒன்றாக இருக்கிறது இதில் பல வருடம் சினிமா துறையில் பணியாற்றியும் திரையில் வந்த பிறகே அவர்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம் . அந்த வகையில் வந்தவர்தான் கள்ளிப்பால் தேனி குஞ்சாரம்மா...
நாகராஜ்... மண்ணின் மைந்தன் திரைப்படத்தில், வடிவேலு ம.து.வை ஊ.சி வழியாக உடலில் செலுத்துவது போல, 23-வயது இ.ளைஞர் ஒருவர் செய்த விபரீத முயற்சி உ.யிரை வாங்கியுள்ளது. ம.து.வை அ.ரு.ந்தினால்தான் ஜாலி, கையின் வழியாக ஊசி மூலம் ஏற்றினால் ஆள் காலி என்ற திரைப்பட வசனத்தை உண்மையாக்கிய இந்த சோக சம்பவம் ஈரோடு அருகே நிகழ்ந்துள்ளது. நகைச்சுவைக்காக திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி நிஜத்தில் அரங்கேறிய ஊர், ஈரோடு அருகே உள்ள பெரியசேமூர் கல்லாங்கரடு....
தாலி.. தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது . “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம் . ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது...
கன்னியாகுமரி.... பூதப்பாண்டி அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். வறுமையின் காரணமாக சிறுமி, எட்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு காணிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக...
சஞ்சனா கல்ராணி... பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போ.தை.ப்.பொ.ருட்கள் பயன்படுத்தியதாக கைது செ.ய்.யப்பட்டு சி.றை.யில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமீனில் இருக்கும் அவர், மீண்டும் ச.ர்.ச்.சையில் சி.க்.கி.யுள்ளார். பெங்களூரு இந்திரா நகரில் இருந்து நேற்று முன்தினம் வாடகை காரில் ராஜ ராஜேஸ்வரி நகரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி போடுவது தொடர்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் மோ.த.ல் ஏற்பட்டுள்ளது. டிரைவர் சூசை மணி என்பவரை சஞ்சனா...
இந்தியா... இந்தியாவில் நண்பன் வீட்டில் இரவில் தங்கியிருந்து பணத்துக்காக அவரையும், மனைவி, கு.ழ.ந்.தை.களையும் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த இரண்டு கொ.டூ.ர.ன்.களின் செ.ய.ல் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் பிரேம் கிஷோர். இவர் மனைவி லலிதா தேவி. தம்பதிக்கு நைதிக் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் க.ழு.த்.து அ.று.க்.க.ப்.ப.ட்டு மூவரும் ச.ட.ல.மாக வீட்டில் கிடந்தனர், மூவரின் முகங்களும் பாலித்தீன் கவரால் மூ.ட.ப்பட்டிருந்தது. ச.ம்பவ இடத்திற்கு வந்த பொ.லி.சா.ர்...