Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா... தமன்னா தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் படிக்காதவன், அயன், பையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் அஜித்துடன் இணைந்து விரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சுறா, பாகுபலி போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின் சில காலம் இவருக்கு பெரிதளவில் பட...
ரேஷ்மா பசுபுலேட்டி.... ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை...
சமந்தா..... அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம்...
ரைசா... நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த...
அனிகா.... 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
ஸ்ரீ திவ்யா.... தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல்...
தேனி... தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமான அவர் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள கம்பம் கிராமச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் சினேகாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து வீடு திரும்பியவர் சினேகா தனது தாய், தந்தை மற்றும் பாட்டியோடு வசித்து வந்துள்ளார். தாய், தந்தை இருவரும் கேரளாவிற்கு...
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்தவெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மணிகண்டன், 23; கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 10ம் தேதி மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வைத்திருந்த 'டர்பன்' ஆயில் எனும் திரவத்தை தவறுதலாக குடித்துள்ளார். இதையடுத்து, இவரது...
குஜராத்... குஜராத் மாநிலம் சூரத்தின் பலன்பூர் ஜகத்னகாவில் வசித்துவருபவர் மணிஷ் சோலன்கி. பர்னிச்சர் வியாபாரியான இவரிடம் 35 தச்சர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சோலன்கி தனது மூன்று குழந்தைகள் உள்பட ஆறு பேருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவர்கள் மனைவி ரீட்டா, தந்தை கானு, தாய் ஷோபா மற்றும் மூன்று குழந்தைகளான திஷா, காவ்யா மற்றும் குஷால் என அடையாளம்...
ரஷ்யாவில்.. அனாதைகளை தத்தெடுப்பது புனிதமான செயலாகவே கருதப்படுகிறது. உலகில் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து சொந்த குழந்தைகளாக வளர்த்து, படிப்பை கற்றுக்கொடுத்து திறமையானவர்களாக மாற்றுபவர்கள் உலகில் ஏராளம். ஆனால் ரஷ்யாவில் வெளிவந்த ஒரு கதை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை அறிந்தாலும் மக்களால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு ஒரு பெண் தனது வளர்ப்பு மகனையே திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது 53 வயது. ஆனால் அந்த பெண் மணந்த ஆணுக்கு 22...