Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேசத்தில்.. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோரே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என் மகன் விற்பனைக்கு” என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை கடன் இருக்கும் நிலையில், கடன் அளித்தவர்கள் இவர்களுக்கு விடாமல் தொல்லை...
கடலூரில்.. விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59). இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில், தைராய்டு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனுசியா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அது தெரியாமல் மூர்த்தி தனியறையிலேயே வசித்து வந்துள்ளார். இதனிடையே, வார விடுமுறைக்காக அவரது மூத்த மகள் நேற்று இரவு...
பட்டம் முடிக்காமல்.. உலகில் உள்ள அனைவரும் குறைந்த வேலை மற்றும் நல்ல வருமானத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டப் படிப்புகளை படித்து வருகின்றனர். அதன் பிறகும் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு எங்காவது சென்று வழக்கமான வேலையில் சேருகிறார்கள். இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை. இது தனியாக சாத்தியம், ஆனால் குடும்பத்துடன் வேலை செய்ய எல்லா நேரத்தையும் ஒதுக்குவது கடினம்....
சென்னையில்.. சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு சிந்து(21)என்ற மகள் இருந்தார். இளம்பெண் சிந்து, செயின்ட் தாமஸ் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் எந்த வேலைகளையும் செய்வதில்லை என சிந்துவை அவரது தாயார் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று நேற்றும் வீட்டில் எந்த...
சென்னையில்.. சென்னை திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஸ்ரீநிதி (வயது 19) என்ற மகளும் உள்ளார். அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் உமா எழுந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மகள் ஸ்ரீநிதி தாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி பெருசாக பிரச்சினைகள் இல்லை. குடும்பத்தில் மனநிறைவோடு சந்தோஷமோடு சில நல்ல விஷயங்களை பேசுவீங்க. கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாகத்தான் இருக்கும். ஆனால் உடன் வேலை...
அனிகா.. தென்னந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனிகா. இவர் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இந்த ஆண்டு அனிகா நடிப்பில் மலையாளத்தில், ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே வைத்தனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா,...
அதுல்யா ரவி... கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் முடித்தார். அதன்பின் மேல் படிப்புக்காக சென்னை வந்தார். இப்படி சென்னை மற்றும் கோவை என மாறி மாறி படித்தார். கல்லூரி படிப்பின் போதே இவருக்கு மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. பால்வாடி காதல் எனும் குறும்படத்தில் நடித்தார். காதல் கண் கட்டுதே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆதி நடித்த நாகேஷ்...
ஷிவானி.. இன்ஸ்டாகிராமில் தூக்கலான கவர்ச்சியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி சென்னையில் வந்து செட்டிலாகி மாடலிங் மற்றும் சினிமாவில் நுழைய முயன்றார். ஆனால், அங்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை ரோஜா என சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், சீரியல் நடிகை என்பதை வி்ட தனது புகைப்படங்கள்...
நீலிமா ராணி.. சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சிறுவயதிலேயே 11 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயான போது நடிப்பில் கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். அதில் ஒரு நபர் உங்களுக்கு எந்த பொசிஷன் பிடிக்கும்...