Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை தேர்வு செய்தாலும் கடந்த 10 படங்கள் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று தோல்வியை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கிளாமர் காட்சிகளில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு மாறியிருக்கிறார். தற்போது...
ஹீரோயினுடன்.. சினிமாதுறையை ஆரம்பிக்கும் பிரபலங்கள் எந்த சிக்கலிலும் சிக்கக்கூடாது என்று கவனமாக இருந்து வருவார்கள். ஆனால் 21 காலக்கட்டத்தில் அப்படியாக சர்ச்சையில் சிக்கினால் தான் பிரபலமாகி மார்க்கெட்டை பிடிக்கமுடியும் என்று நினைக்கிறார்கள். அப்படி சின்ன வயதி இசை மீது காதலால் பெரிய இடத்தின் சிபாரிசோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் சின்ன இசை. 19 வயது இருக்கும் போது டாப் இடத்தினை பிடிக்க துவங்கினார். அப்போது தன்னைவிட 6 வயது மூத்த ஹீரோயினை காதலித்து...
சம்யுக்தா.. மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும்...
திவ்யா பாரதி.. அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை...
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் தலையில் காயமடைந்த கிரி கோமோ விற்கு ஆளாகி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செப்டம்பர் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். கிரிக்கும் வேறு நபருக்கு சண்டை இருந்ததால் சாவில் சந்தேகம்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே சென்னராயப்பட்டணா கே.திம்மலாபூர் கிராமத்தை சேர்ந்த கபடி வீராங்கனை தனலட்சுமி (26) பெங்களூரு ரூரல் நெலமங்களா அரிசினகுண்டே ஆதர்ஷ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். சர்வதேச கபடி போட்டிகளில் கலந்து கொண்டு தனலட்சுமி, நாட்டுக்காக பல்வேறு பதக்கங்கள் வாங்கி உள்ளார். பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நெலமங்களா டவுன் பகுதியில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தனலட்சுமி...
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதி உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வசிக்கும் 3வது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அண்டை வீட்டார் வந்து பார்த்த போது அந்த வாலிபர் வீட்டின் பால்கனியில் வைத்து நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட அண்டை...
ஜார்கண்டில்.. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் திகதி தனது மகளான சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தார். இதில், சச்சின் குமார் அம்மாநிலத்தின் மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்த பிறகு, பஜ்ராவில் உள்ள புது வீட்டில் சாக்சியும், சச்சின் குமாரும் வாழ்ந்து வந்தனர்....
டெல்லியில்.. டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு கணவன், மனைவி போல இருவர் நேற்று வந்துள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஓட்டலை புக் செய்த அவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. இதுகுறித்து ஜாஃப்ராபாத் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து, ஓட்டல் அறையின் கதவைத் திறந்து பார்த்த போது இருவரும்...
மதுரையில்.. மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில், மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் தங்குவதற்கான விடுதி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் பெண்கள் உடை அணிந்த மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகவும், அவர்கள்...