Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா லட்சுமி.. கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு சினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற ஆசையே இருந்தது இல்லை. அதைவிட ஆச்சர்யம் இவர் ஒரு மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதாவது மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். கல்லூரி படப்பிடிக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் படம்தான் முதலில் வெளியானது என்றாலும் இவர் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில்தான் முதலில் நடித்தார். கேரள...
காவ்யா அறிவுமணி.. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டவர் காவ்யா அறிவுமணி. அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆர்வமும் வந்தது. சில விளம்பர படங்களில் நடித்தார். சினிமாவில் நுழைய பல முயற்சிகளையும் எடுத்தார்.ஆனால், அது நடக்கவில்லை. சரி பெரிய திரை இல்லை எனில், சின்னத்திர பக்கம் செல்வோம் என நினைத்து அங்கு சென்றார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் பாண்டியன்...
அனுஷ்கா.. தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது. சமீபத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இந்நிலையில் அனுஷ்கா பல ஆண்டுகளுக்கு முன்பு படு...
கேப்ரில்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா. இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து...
கீர்த்தி சுரேஷு...... கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
மாளவிகா..... பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக்...
விசித்ரா..... 90ஸ் காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் பெயர் பெற்றவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி உள்ளிட்ட வேடங்களில் இவர் நடித்துள்ளனர். குறிப்பாக வில்லி வேடமும் , கவர்ச்சி வேடங்கள் இவருக்கு பக்காவாக பொருந்தும். 10ம் வகுப்பு படிக்கும்போதே திரைத்துறையில் நுழைந்த விசித்ரா அதன் பின்னர் போர்க்கொடி என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்....
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
கேரளாவில்.. கேரளாவில் உள்ள கோட்டயத்தைச் சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (24). இவர், கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 18 -ம் திகதி ஒன்லைன் மூலம் காக்கநாட்டிலுள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா மற்றும் மயோனைஸை ஆர்டர் செய்துள்ளார். பின்பு, உணவு பொருள்கள் டெலிவரி ஆனதும் அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, ராகுலுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 19 -ம் திகதி மருத்துவமனைக்கு சென்று...
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மணப்பாறை கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு மணிமேகலை (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்துவிட்டார். இதனையடுத்து ராஜரெத்தினம் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மணிமேகலை திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில்...