Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேபிரில்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகை கேபிரில்லா. சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் தற்போது, கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சீரியலில் கலைக்கி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், படப்பிடிப்பில் ஒரு காட்சியின் போது தான் கையை...
ஸ்ரேயா சர்மா.. சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம்...
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் மற்றும் சினிமா துறையில் அதிக ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து செட்டில் ஆனார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் யாஷிகா காட்டிய தாராள கவர்ச்சியும், அவர் பேசிய வசனங்களும்...
சித்தி இத்னானி.. மும்பையைச் சேர்ந்தவர் சித்தி இத்னானி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புப் பட்டறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். முதலில் குஜராத்தி படத்தில் அறிமுகமானார். மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்றார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு, முத்தையா இயக்கத்தில் ஆர்யா...
ஷகிலா.. ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன்...
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62). இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார். தந்தையின் நிலையை கண்டு கவலையுற்ற குருப்பின் மகள் ரெஞ்சு, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்காக அவர் திருமண வரன் பார்க்கக்கூடிய இணையதளங்களில் தந்தைக்கு துணையை தேடினார். அப்போது கணவரை இழந்து தனிமையில்...
இந்தியாவில்.. வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49). குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக களமாடிய பராக், இந்திய தொழில்துறையின் மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி, தனது வீட்டு வாசலில் தன்னைத் தாக்கிய தெரு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்- இவரின் சகோதரி சோனாலி சங்கர் மோஹித் (வயது 34). கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் சோனாளியின் தங்கையான சினேகா சங்கர் மோஹித் (வயது 30), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று...
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (44). இவர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு 18 வயதில் மகள், 15 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி கோயிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடில்...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கோபி(25). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். சசிகலாவின் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் கவுதம் (22). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கவுதம் மாமியார் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக...