Friday, June 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஈரோட்டில்........... ஈரோட்டில் அரசு சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியரின் சடலத்தை பாதுகாப்பாக பேக்கிங் செய்து கொடுப்பதற்கும், அதனை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வதற்கும், தகனம் செய்வதற்கும் தனித் தனியாக ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக கேட்டதால் சடலத்தை பெற்று தகனம் செய்ய இயலாமல் 2  நாட்களாக அவரது மகன் காத்திருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர்...
உத்தர பிரதேச மாநிலத்தில்.. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இ றந்தவரின் ச.டலம் பாலத்தின் மேலிருந்து வீ.சப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், பிபிஇ உடை அணிந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்கள் கொரோனாவால் இ.றந்தவரின் உ.டலை பாலத்திலிருந்து ஆற்றில் தூ.க்கி வீ.சுகின்றனர். அந்த வழியே காரில் சென்றவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவ செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து...
தெலுங்கானா........... தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் லைனை ஆப் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை பொலிசார் அ.டி.த்து துவைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமாக தா.க்.கி வரும் நிலையில், மக்கள் ஆக்ஸிஜன், படுக்கை வசதி இன்றி அலைந்து தற்போது, அனைத்து வசதிகளும் கிடைத்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான உயிர்கள் இந்தியாவில் பறி போயுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு...
தமிழகத்தில்… தமிழகத்தில் மனைவி ஒருவர் கணவர் தன்னை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக கூறி பு.கா.ர் கொடுத்துள்ளது, அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஜபினாவுக்கும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு முஜம்மது ஷபி, அசேன் என இரு கு.ழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்துக்கு பின்னர் ஜபினாவை இந்து மதத்துக்கு...
1028 கிராமங்களில்… இந்தியாவில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதே இந்திய நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலையால்...
இன்றைய ராசிபலன்............................. மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன்பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிதுனம் மிதுனம்:...
போலீசார்.......... உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போலீசார் அ.த்.து.மீறிய வீடியோ காட்சிகள் ப.ர.பரப்பை ஏற்படுத்தின. பிரஹம் பஜார் பகுதியில் ஒரு காவலர் வாகனங்களை அ.டி.த்து நொ.று.க்கிய வீடியோ வெளியானது. இதில் இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சே.த.ம் அடைந்தன. இச்சம்பவத்தையடுத்து வி.சா.ர.ணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட கா.வ.லர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர......... மகளின் காதலுக்கு எ.தி.ர்ப்பு தெரிவித்த தந்தை காதலனை தனியாக அழைத்து கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பெ.ரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம், பெங்கரகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சைலஜா. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் தனசேகர் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக கா.தலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் சைலஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது வந்துள்ளது. இதனால் இவர்களின் காதலுக்கு எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், அதையும் மீ.றி...
ஆந்திரா............ ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் நகரில் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக சம்பிரதாயத்தில் இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா ஆகியோரின் மகளான எட்டு வயது மௌனிகா உடன் வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் நடத்தப்பட்டது. இந்த கோவில் கல்யாண உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடைபெறுவது வழக்கம். கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலி...
நீலகிரி.......... நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலை விபத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த கேரள ஓட்டுநருக்கு மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் சி.பி.ஆர் எனப்படும் ( CPR - Cardiopulmonary resuscitation ) முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. கூடலூரிலிருந்து கேரளா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கேரள மாநில மஹிந்திரா பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அபிலாஷ் என்ற ஓட்டுநர்,...