Friday, June 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கனடாவில்.. கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென க.த்.தி.யா.ல் கு.த்.தி.னா.ர். Rosemarie “Kim” Junor (28) என்ற அந்த பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. வீடு ஒன்றை வாங்கி, புதிதாக தம்பதியராக குடிபுகும் ஆசையில் இருந்த Rosemarieயின் திருமண வாழ்வு, தொடங்கி சிறிது காலத்திலேயே முடிந்துபோனது. Rosemarieயை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய.தா.க Rohinie Bisesar (40) என்ற பெ.ண் கை.து செ.ய்யப்பட்டார்....
இளம் மொடல்… பிரித்தானிய இளம் மொடல் ஒருவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உ.யிரிழந்துள்ளார். பிரித்தானிய மொடலான Stephanie Dubois (39), சைப்ரஸ் தீவில் வாழ்ந்துவந்தார். இம்மாதம் (மே மாதம்) 6ஆம் திகதி Stephanie ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட Stephanie, மே 14ஆம் திகதி, உடல் முழுவதும் நடுங்குவதாகவும், மூட்டுக்களை அசைக்கமுடியவில்லை என்றும், தலை சுற்றல் இருப்பதாகவும், தலை வலி இருப்பதாகவும், மூச்சுவிட...
தமிழகத்தில்..   தமிழகத்தில் கொரோனா நோய்க்கு மருந்து என கூறி உயிருள்ள பா.ம்.பை சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த நபர் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு (48) என்பவர் தான் இந்த அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு விவசாயக் கூலி ஆவார். இவர் வயல்வெளியில் சுற்றி திரிந்த பா.ம்.பு ஒன்றை உயிருடன் பிடித்து கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக்...
பீகார்............ பீகார் மாநிலம் ஜெஹனாபாத் நகரில் உள்ள சந்தையில் மூன்றடிக்கு மாடி வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு லாரியின் ஓட்டுனர் சில நொடிப்பொழுதுகளில் உ.யி.ர் தப்பிய வீடியோ காட்சி வைரலாகப் பரவியுள்ளது. கட்டடம் விழுந்து நொறுங்கியதை அடுத்து அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பா.தி.க்கப்பட்டது. கட்டடம் ப.ழு.தான நிலையில் அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.
விமான சேவை......... தனி ஆளாக நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் வெறும் 18,000 ரூபாய்க்கு தன் விமான டிக்கெட் எடுத்து தனியாளாக பயணித்துள்ளார். கடந்த மே 19-ஆம் தேதி மும்பையிலிருந்து துபைக்கு போயிங்777 ரக விமானம் செல்லவிருந்தது. அதில மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி, என்பவர் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்துள்ளார். மேலும்,...
இந்தியா.......... இந்தியாவில் ம.னை.வியின் த.லையில் கல்லை போ.ட்.டு கொ.லை செ.ய்.த க.ண.வன் ச.ம்.ப.வத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செ.ய்.து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரதிகலா ந.டத்தையில் பாபுக்கு ச.ந்.தேகம் எழ, இருவருக்கும் அ.டி.க்.கடி பி.ர.ச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல்...
இந்தியா............ இந்தியாவில் இருக்கும் மாநிலம் ஒன்றில் 15 நிமிடத்தில் கொரோனாவை அ.ழி.க்.கும் நாட்டு மருந்தை நபர் ஒருவர் மக்களுக்கு வழங்கி வருவதால், அங்கு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள, கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில், ஆனந்தய்யா என்பவர் நாட்டு மருத்துவம் அளித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, அவரை தேடி வந்த மக்களுக்கு, இவர் இலவசமாக மருந்து செய்து கொடுத்தார். இதை...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் ஏழு தோழிகள் இணைந்து செல்பி ஒன்று எடுத்துக்கொண்டார்கள். Coventry என்ற இடத்தில், ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழும் Rebecca Glassbrow (30) என்ற இளம்பெண், தனது ஆறு தோழிகளுடன் இணைந்து தனது கீழ் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டில் செல்பி ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தை பின்னர் பார்க்கும்போது Rebeccaவுக்கு திகில் ஏற்பட்டது. அந்த புகைப்படத்தில், எட்டாவதாக ஒரு இளம்பெண், நீண்ட கருமை நிற கூந்தலை...
இந்தியாவில்.. இந்தியாவில் கொ.டி.ய வி.ஷப் பா.ம்பை ஏ.வி ம.னைவியை க.ணவன் கொ.லை செ.ய்.த வ.ழக்கில் புதிய திருப்பமாக அவரது குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்களின் பெயர்களும் தற்போது இரண்டாவது கு.ற்.ற.ப். பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டி.த்.த.து. இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது...
வேலூரில்.. வேலூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனாவால் ப.லி.யா.கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே அரும்பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களின் இழப்பு செய்திகள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றுமொரு பெண் செவிலியரை மருத்துவத்துறை இழந்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(47) என்பவரது மனைவி எழிலரசி (40). இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சில நாட்கள் முன்பு கடுமையான காய்ச்சல், இருமல்...