Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மணமேடையில் புரோகிதர் செய்த கீழ்த்தரமான செயல் : திருமண வீடியோவை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
புரோகிதர்..
இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி கு.ண்.டுகளை தி.ருடிச் சென்றது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தார்.
அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி கு.ண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த...
இந்தியாவில்…
இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை ம.ய.க்.கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வ.சமாக சி.க்.கி.யுள்ளார்.
ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்ட நிலையில் பெண் கு.ழந்தையும் உள்ளது.
முதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டதாகவும், 3 வது கணவர்...
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள் .
ரிஷபம்
ரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்துபழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம்வரும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட...
லண்டனில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு பெருமைமிகு விருது அறிவிப்பு! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
Tamil 360 - 0
லண்டன்.............
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன் என்ற பிரித்தானிய பயோகெமிஸ்டும் இந்த பரிசை கூட்டாக பெறுகிறார்.
Solexa-Illumina Next Generation DNA Sequencing (NGS), என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான இந்த பரிசு இருவருக்கும் வழங்கப்படுகிறது.
ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான டிஎன்ஏ மரபுவரிசை...
தடுப்பூசி........
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள தில்லு முல்லு காட்டிய வான்கூவர் பணக்கார தம்பதி விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
வான்கூவர் பணக்கர தம்பதிகளான Rod மற்றும் Ekaterina Baker கனடாவின் யூகோன் பிரதேசத்திற்கு சென்று முறைகேடாக முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரியில் தனி விமானத்தில் சென்ற இந்த தம்பதி, அப்பகுதி நிர்வாகத்தால் அமுலில் கொண்டுவரப்பட்டிருந்த கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதியையும் மீறியுள்ளனர்.
இதனால் யூகோன் உள்ளூர் நிர்வாகத்தால் தலா 575 டொலர்...
நாமக்கல்.............
பரமத்தி வேலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்த தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருமண மண்டபங்களில் திருமணம் நடத்தவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாமல், 50க்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் மற்றும் காவல்துறையில் ஆய்வு...
நடிகை...........
வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன.
பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப், குண்டூர் டாக்கீஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக 2019-ல் மதுவடலரா...
மும்பை............
மும்பையில் கனமழை காரணமாக சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பெண்ணொருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது காலநிலை மாற்றத்தினால் பல பகதிகளில் மழை பெய்து வருகின்றது. மேலும் அரபிக்கடலில் சில தினங்களாக ஆட்கொண்டு உள்ள டவ் தே என்ற புயலின் காரணமாக இந்தியாவிலுள்ள கடலோர மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது.
டவ் தே புயலினால் மும்பையில் உள்ள கடலானது சீற்றத்துடன் காணப்படுவதுடன், பல இடங்களில்...
தமிழகத்தில்.............
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சம்பிரதாயங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மிகவும் நெருக்கமான குறைந்த உறவினர்களை மட்டும் கொண்டு எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, உத்திரபிரதேசத்தில், வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில், திருமண சடங்குகளை வெறும் 17 நிமிடங்களில் நடத்தி முடித்துள்ளனர் ஒரு குடும்பத்தினர்.
மேலும், மணமகன் நூதன...
கடலூர்..........
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போ.லி ம.து.பா.னம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்று, போ.லி ம.து தயாரித்த உத்திராபதி, ரகுபதி, தண்டபாணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
மேலும் போ.லி ம.து.பா.னம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 360 லிட்டர் சானிடைசர், 2500 போலி ம.து.பாட்டில்கள், பேக்கிங் இயந்திரங்கள், ஒரு மினி வேன், ஒரு கார் உள்ளிட்டவற்றை ப.றி.முதல்...
















