Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நாகோன்.......
நாகோன் மாவட்டத்தில் இ.ற.ந்த யானைகளின் உ.ட.ல்.களைக் கண்ட கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளின் உ.ட.ல்களைக் கைப்பற்றி இ.று.தி.ச்.சட.ங்குகளை செ.ய்.தனர்.
யானை இ.ற.ந்த காரணம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்குப் பின்னர் தெரிய வரும் என்று,
அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லாபைதியா தெரிவித்தார். அஸ்ஸாம் மா.நி.லத்தில் இ.டி மி.ன்னல் தா.க்.கி 18 யானைகள் உ.யி.ரி.ழந்தன.
இது தொடர்பான வி.சா.ர.ணைக்கும் உ.த்.தரவிடப்பட்டுள்ளது.
10 மாத குழந்தையின் தொண்டையில் இருந்த பயங்கரமான ஓட்டை! பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற தாய்!!
Tamil 360 - 0
பிரித்தானியா............
பிரித்தானியாவில் 10 மாத குழந்தையின் தொண்டையில் பெரிய ஓட்டை இருப்பதை பார்த்த தாய், அது ஒரு ஸ்டிக்கர் என தெரியவரும் வரை மருத்துவமனையில் பெரும் அலப்பறையை கூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நகரமான Colchester-ல் வசிக்கும் 24 வயதாகும் பெக்கி ஸ்டைல்ஸ் (Becky Stiles), தனது 10 மாத குழந்தை Harvey-க்கு நேப்பியை மாற்றும் போது, குழந்தையின் வாய்க்குள் மேல் தொண்டையில் ஒரு வட்டவடிவிலான பெரிய ஓட்டையை பார்த்துள்ளார்.
அது...
என் கணவர் மற்றும் மகள் அருகில் செல்ல மாட்டேன்! கொரோனாவை எதிர்த்து போராடும் ஒரு செவிலியரின் வாழ்க்கை!!
Tamil 360 - 0
செவிலியர்..............
நேற்று உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலகில் பல இடங்களில் கொரோனா என்ற கொ.டி.ய அ.ர.க்.கனை எ.தி.ர்த்து மக்கள் போ.ரா.டி வருகின்றனர்.
இதற்கு உதவியாக இருப்பதில் செவிலியர்களின் பணி இன்றியமையாதது. முக்கியமாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை தொட்டுள்ளது.
பலரின் உ.யி.ர்களை காப்பாற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து செவிலியர்களும் போராடி வருகின்றனர். அப்படி ஒரு செவிலியரான ரோஷினி டக்கல் (40) என்பவரின் அனுபங்கள் குறித்து பார்ப்போம்.
ரோஷினி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக...
செந்தமிழன் உ.ட.ல் மீது த.லை.யை சாய்த்து குலுங்கி குலுங்கி அ.ழு.த மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ!!
Tamil 360 - 0
சீமான்.........
தந்தையின் உ.ட.ல் மீது த.லையை சாய்த்து சீமான் க.த.றி அ.ழு.த வீடியோ வெளியாகி காண்போர் க.ண்களை குளமாக்கியுள்ளது.
நாம் தமிழர் க.ட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று கா.ல.மா.னா.ர்.
அவரின் ம.றை.வு.க்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எ.தி.ர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளனர்.
செந்தமிழன் உ.ட.ல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அ.ழு.த.ப.டி சீமான் இருந்தார்.
மறைந்த தனது தந்தையின்...
என்னமா யோசிக்கிறாங்க ..காவலரின் பிரம்படியில் இருந்து தப்பிக்க நூதன வழி..வைரலாகும் வீடியோ!
Tamil 360 - 0
ஊரடங்கு...........
தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களிடம் அபராதம் வசூலித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சில சமயங்களில் அவர்கள் கையில் உள்ள பிரம்பை கொண்டு அத்து மீறுபவர்கள் மீது அடிப்பதும் உண்டு.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்த சைக்கிள் ஓட்டி ஒருவர் காவலரின் பிரம்படியில் இருந்து தப்பிக்க நூதன முறையில் யோசித்து தனது சைக்கிள் சீட்டின் பின்புறத்தில்...
பெற்றோர், தாத்தா. பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா : 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஏப்ரல் மாதம்...
வீட்டுக்கு வந்த போது தந்தை இ.றந்து கிடந்தார் : பெற்றோரை இழந்து சகோதரியுடன் அனாதையாக தவிக்கும் மகன்.. நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ் பர்தேசி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
உத்தவ் புனேவில் தங்கி எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவரின் இளைய சகோதரி எம்.சி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கைலாஷ் மற்றும்...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல நடக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாகநினைத்து சிலரிடம் பேசி சிக்கிக்கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல்...
இந்தியா...........
கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது அலை தீ.வி.ர.மடைந்து வருவதால் உ.யி.ரி.ழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா மற்றும் அது தொடர்பான பயம், ம.ன அ.ழு.த்.ததால் பலரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்ளும் தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிர் மா.நி.ல.ம் மும்பையின் கண்டிவாலி பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர பஹ்டிகர் (36). இவருக்கு மாதவி என்ற ம.னை.வி.யும், 6 வயது நிரம்பிய மகளும் இருந்தனர். இதனிடையே, ஜிஜேந்திரரின் ம.னை.வி மாதவி கடந்த ஆண்டு...
இலங்கையில்.......
இலங்கையில், பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக, சம்மந்த இல்லாத ஒரு எண்ணை தொடர்பு கொண்டு, கொரோனா இ.ற.ப்பை காட்டி மாதம் மாற்றம் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.
அந்த ஆடியோ காலும் வைரலாக பரவி வருகிறது. அந்த காலில் பேசிய அந்த பெண், கொரோனா பற்றிய விடயங்களை கதைக்கிறார். அதற்கு சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் தொடர்ந்து கேட்க, மதம் சார்ந்து பேச தொடங்கிறார்.
மேலும் பைபிள் இதை பற்றி உள்ளது என பேசுகிறார். அதற்கு...
















