Thursday, December 11, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கொரோனா...... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக ஆந்திராவிலிருந்து தெலங்கானாவிற்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளை போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். தெலுங்கானாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையிலான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் புல்லூர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், தெலங்கானாவிற்குள் ஆம்புலன்ஸை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் ஆந்திராவிலிருந்து மருத்துவ தேவைக்காக ஹைதரபாத் செல்லவிருக்கும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளிகளில் பெரும்பாலானோர்...
இந்தியாவில்... இந்தியாவில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் கொ.ரோ.னாவுக்கு ப.லி.யான நிலையில் இ.ற.ப்பதற்கு முன்னர் அவர் பேசிய வீடியோவை கணவர் வெளியிட்டுள்ளர். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. பெருந்தொற்று காரணமாக உ.யி.ரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரவீஸ் சாவ்லா என்ற நபரின் மனைவி டிம்பிள் ஏழு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் கொரோனா தொ.ற்.றால் உ.யி.ரி.ழந்துள்ளார். அவர் வயிற்றில் இருந்த குழந்தை...
திண்டுக்கல்லில்... திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று வாகனங்கள் எதுவும் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து அவர் தூக்கி...
பெண் ஆய்வாளர் ... சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால்,செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பெண் ஆய்வாளர் பூட்டுப்போட்டுவிட்டு சென்றார். நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், காவல்நிலையத்துக்கு அதிகாலையிலேயே வருமாறு காவலர்களுக்கு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி உத்தரவிட்டிருந்தார். ஆனால் காலை 6 மணியாகியும் காவலர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ராஜா மணி, தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தை பூட்டிவிட்டு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார். தாமதமாக காவல்நிலையம் வந்த காவலர்களும், புகாரளிக்க வந்த பெண்களும் காவல்நிலையத்துக்கு வெளியே நீண்ட...
கர்நாடகாவில்... கர்நாடகாவில் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ம.ருத்துவமனைக்கு வெளியே ஆ.பத்தான நிலையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோ.யா.ளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்த பேருந்து விரைந்து சென்று காப்பாற்றும். பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த...
நெல்லை சிவா.. பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று இப்போ வரை தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, அவர்தான் நெல்லை சிவா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவர் தனியாக வந்தாலே சம்பவம் செய்வார்,...
பள்ளி மாணவி.. பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த பகுதியை சீரமைக்கவும், விளையாட்டு திடல் அமைக்கவும் உத்தரவிட கோரி, 2ம் வகுப்பு பயிலும் மாணவி அதிகை முத்தரசி சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....
இந்தியாவில்... இந்தியாவில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பா.திக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் நொய்டாவில் இருந்து ஹோலி பண்டிகையை கொண்டாட பீகாருக்கு நானும் கணவரும் வந்தோம். கடந்த மாதம் 11ஆம் திகதி என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட...
மாட்டுச் சாண குளியல்.. இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கரோனா. இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளிக்கும் மூட நம்பிக்கை பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி (10), அபிராமி (5) என்ற இரு மகள்களும், அமுதன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன். கடன் பி.ரச்சினை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக...