Tamil 360
14474 POSTS
0 COMMENTS
16 மனைவிகள் 151 பிள்ளைகள்! 17-வது திருமணத்திற்கு தயாராகும் 66 வயது நபர்: அதுவும் எதற்காக தெரியுமா?
Tamil 360 - 0
ஜிம்பாப்வேயில்..
ஜிம்பாப்வேயில் 66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro 16 பெண்களை திருமணம் செய்து, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார்.
இதை அவர் பலதார மணம் திட்டம் என்று...
கங்கை ஆற்றில் மிதந்து கிடக்கும் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோ.யாளிகளின் சடலங்கள்? கடும் பீ.தியில் மக்கள்!
Tamil 360 - 0
இந்தியாவின்...
இந்தியாவின் கங்கை ஆற்றின் கரைகளில் கொ.ரோ.னாவால் பா.தி.க்.கப்பட்டவர்களின் ச.ட.லங்கள் மி.தப்பதால், அப்பகுதி மக்கள் கடும் பீ.தி.யில் உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீ.வி.ரமாக ப ரவி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொ ரோனா வை ர ஸால் இ.ற.ந்து கொ.ண்.டி.ருக்கிறார்கள்.
இதனால் இதன் இ.ற.ப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000-ஐ தாண்டி சென்று கொ.ண்.டிருக்கிறது. ஆனால் பல வல்லுநர்கள்...
வயது வித்தியாசமின்றி சிக்கும் பெ.ண்களை வலையில் வீழ்த்துவார்! வீடியோவை வைத்து… கணவனின் லீலையை அ.ம்பலப்படுத்திய மனைவி!
Tamil 360 - 0
தமிழகத்தில்...
தமிழகத்தில் மன்மதனாக வலம் வந்த கணவனின் லீலைகளை புகைப்படங்களுடன் மனைவி அ.ம்.ப.லப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்த கோபிகா அதே குழுவின் முக்கிய இசைக்கலைஞரான மைக் ஸ்டீபனும் சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவர் மைக் ஸ்டீபன் மன்மதன் போல வலம் வருவதாகவும், வயது வித்தியாசமின்றி கையில் சி.க்.குகின்ற பெ.ண்.களை எல்லாம் மயக்கி...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை...
சிங்கப்பூரில்............
சிங்கப்பூரில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க உதவிய தமிழருக்கு அந்த நாட்டு அரசு பாராட்டி அன்பளிப்புகளை வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சிவகங்கை பகுதியை சேர்ந்த குணசேகரன் மணிகண்டன் (26), சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த குணசேகரன் மணிகண்டன், அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து...
நல்லதம்பி..........
இரண்டு வயது கு.ழ.ந்.தையை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தவரை கா.வ.ல் துறையினர் போ.க்.சோ ச.ட்.ட.த்தில் கை.து செ.ய்.தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (43). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த,
இரண்டு வயது கு.ழ.ந்.தை.யை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தாகக் கூ.ற.ப்படுகிறது.
இது குறித்து கு.ழ.ந்.தை.யின் தாய் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லை.ய.த்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், கா.வ.ல் து.றை.யி.னர் போ.க்.சோ ச.ட்.ட.த்தின் கீ.ழ் வ.ழ.க்.கு.ப்ப.திவு செ.ய்.து நல்ல தம்பியை கை.து செ.ய்.து நீ.தி.ம.ன்.றத்தில்...
ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொ.ண்டீர்கள்? க.ண்.டித்த கொழுந்தனுக்கு நேர்ந்த கதி.. அ.திர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்...
தமிழகத்தில் அண்ணியை கே.லி, கிண்டல் செ.ய்தவர்களை தட்டி கேட்டு க.ண்.டித்த கொழுந்தன் கொ..லை செ.ய்.யப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொ.ண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் நின்று கொ.ண்.டிருந்த 6 பேர், பிரியாவை ஆ.பா.ச வா.ர்.த்.தையால் தி.ட்டி...
கொரோனா பெண் நோயாளியிடம் பா.லி.யல் அ.த்.துமீறல்..! ம.ரு.த்துவமனையில் வார்டு பாயாக பணிபுரியும் இருவர் கைது..!
Tamil 360 - 0
நோயாளி.......
மத்தியப்பிரதேசத்தில் கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தா.க மகாராஜா யஷ்வந்த்ராவ் ம.ரு.த்து.வ.ம.னை.யின் இரண்டு வார்டு பாய்களை இந்தூர் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். கு.ற்.றம் சா.ட்.ட.ப்.பட்டவர்கள் சுபம் மற்றும் ஹிருதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“கு.ற்.ற.ம் சா.ட்.டப்பட்ட இருவரும் எம்ஒய் ம.ரு.த்.துவமனையின் நெ.ஞ்.சு சி.கிச்சை வார்டில் ஒரு கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் ரீ.தி.யாக சீ.ண்.டியுள்ளனர். இந்த ச.ம்பவம் மே 5 மற்றும் மே 6 இடைப்பட்ட இரவில் நடந்தது” என்று இந்தூர்...
மூதாட்டி.........
கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை போலீசார் உயிருடன் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்தவர் சுப்பம்மா (வயது 70). இன்று அதிகாலை தன்னுடைய வயலுக்கு சென்ற அவர் கால் தவறி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
கிணற்றில் விழுந்த சுப்பம்மா தண்ணீர் இறைப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு உதவி கேட்டு சப்தம் போட்டு கொண்டிருந்தார்.
மதியம் 3...
தனது சொந்த வீட்டை தீ.யி.ட்டு கொ.ளு.த்திவிட்டு ரிலாக்சாக உட்கார்ந்து ரசித்த பெண் : காரணம் என்ன தெரியுமா?
Tamil 360 - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் வீட்டை தீ.வை.த்.து கொ.ளு.த்.தி.விட்டு ரிலாக்சாக புல்வெளியில் உட்கார்ந்திருந்த பெ.ண் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். சீசில் கவுண்டியை சேர்ந்தவர் கெயில் மெட்வேலி (47). இவர் தான் வசித்த வீட்டை தீ.யி.ட்.டு கொ.ளு.த்.தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் புல்வெளியில் வந்து உட்கார்ந்த மெட்வேலி ரிலாக்சாக வீடு தீ.ப்.ப.ற்றி எ.ரி.வ.தை ரசித்து பார்த்துள்ளார்.
இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் வீடியோ எ.டு.த்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையில் இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக சில...
















