Monday, December 8, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் சிறுநீரக கற்கள் காரணமாக இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து, நாளுக்கும் 21 மணி தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்த எம்மா டக் (Emma Tuck) என்பவரே மிக மோசமான இந்த நிலையில் உள்ளார். வெறும் 21 வயதேயான அவர் தற்போது சிறப்பு சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இரண்டு பக்கத்திலும் சிறுநீரக கற்களால் பாதிப்புக்குள்ளான அவரால் தற்போது சரிவர சாப்பிட முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் சிறுநீரக கற்கள் காரணமாக இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து, நாளுக்கும் 21 மணி தூங்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்த எம்மா டக் (Emma Tuck) என்பவரே மிக மோ.ச.மான இந்த நிலையில் உள்ளார். வெறும் 21 வயதேயான அவர் தற்போது சிறப்பு சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இரண்டு பக்கத்திலும் சிறுநீரக கற்களால் பா.தி.ப்புக்குள்ளான அவரால் தற்போது சரிவர சாப்பிட முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால்...
இந்தோனேஷியாவில்.. இந்தோனேஷியாவில் சிறுமி ஒருவர் மிகவும் அரிதிலும், அரிதான நோயால் பா.திக்கப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் தூங்கி வருவது பெற்றோரிடையே மிகுந்த வே.தனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சி.றுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூ.ங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் தூங்கினார். இதனால் கடும் அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்து...
கேரள மாநிலத்தில்.. காத்திருந்தால் அந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்ததால் அஸ்வினும் ரேகாவும் பைக்கில் அவரை அமரவைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி தென்படாதவர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு...
சிறுநீரை குடிக்கும்.. இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், கொரோனா தொற்றில் இருந்து த.ப்பிக்க பசு மாட்டின் சி.றுநீரை கு.டித்து வருகிறார். உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பா.துகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து லட்சக்கணக்கான உ.யிர்களை ப.லி வாங்கியுள்ள கொரோனா வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பீ.தியில் இருக்கின்றன. இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகபழங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டைஅயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...
கடப்பா........... கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமம் அருகே செயல்படும் சுண்ணாம்பு குவாரியில் ஜெலட்டின் கு.ச்.சிகள் வெ.டி.த்.து 10 கூலி தொழிலாளர்கள் ப.லி.யா.கி.னர். ஆந்திர மா.நி.ல.ம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் குவாரி உள்ளது. சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் கு.ச்.சி.களை வ.ர.வழைப்பது வ.ழ.க்கம். அதே வகையில் இன்றும் ஜெலட்டின் கு.ச்.சி.கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இ.ற.க்கி வைக்கப்பட்டன. அப்போது...
சென்னை........ வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.த.ப்.ப.டு.வ.தாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறை அ.தி.கா.ரி.கள் தீ.வி.ர சோ.த.னை ந.ட.த்.தி.னர். அப்போது, தென் ஆப்பிரிக்கா நாட்டின், ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக சென்னை வந்த இரண்டு பயணிகளை நி.று.த்.தி சுங்கத்துறை அதிகாரிகள் சோ.த.னை செ.ய்.த.னர். அப்போது, அவர்களின் உடமைகளில் மறைத்து வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள...
சென்னை............. சென்னையில் கொரோனா பா.தி.ப்பு குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர்கள், நடனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அழகிய முக பாவனைகளுடன் கொரோனாவின் கொ.டூ.ர முகத்தை இனிய இசைக்கு ஏற்ப,அசத்தல் நடனம் மூலம் பெண் காவலர்கள் விளக்கிய காட்சி வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீ.வி..ரமாகி வருவதால், தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் மு.டு.க்கி விடப்பட்டு உள்ளது. அந்த வகையில், வைரஸ் தொற்று பா.தி.ப்.பு கு.றி.த்.து சென்னை...
ஆந்திர.......... ஆந்திர மா.நி.லம் விஜய நகரம் மா.வ.ட்டத்தில் உள்ள பாத்த கொலிகொட்டா கிராமத்தில் காய்கறிகள் பறிக்கச் சென்ற பெ.ண் ஒருவர் யானை தா.க்.கி ப.ரி.தா.ப.மாக ம.ர.ண.ம.டை.ந்தார். பாத்த கொலிகொட்டா கிராமத்தைச் சேர்ந்த அப்பம்மா இன்று அதிகாலை தன்னுடைய வயலில் விளைந்திருக்கும் காய்கறிகளைப் பறிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த யானை கூட்டத்தில் ஒரு யானை அப்பம்மாவை வி.ர.ட்.டி சென்றது. யா.னை.யி.டம் இருந்து த..ப்புவதற்காக ஓடிய அப்பம்மாவை அந்த யானை...