Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா.. 2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம்...
திவ்யா துரைசாமி.. நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள்,...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
மனிஷா யாதவ்.. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன...
அமலா பால்.. நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
மிருணாள் தாகூர்.. இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமன் படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த நடிகை மிருணாள், சமீபத்தில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய அக்காவை காப்பாற்ற போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் அவரும் விபச்சார கும்பலில் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செய்து அவர்களை...
கியாரா அத்வானி.. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி. தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி கடந்த பிப்ரவரி 7ம் தேதி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் கவர்ச்சியில் உச்சம் தொட்டபடி படுமோசமான போட்டோஷூட்டினை...
மிர்னா மேனன்.. கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் மிர்னா மேனன். அதிதி மேனன் என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பட்டதாரி என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை, புர்கா ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் மிர்னா துபாயில் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.ஆனால், மாடலிங் துறை...
ரேச்சல்.. உலகம் முழுவதும் பிட்னெஸ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வந்த பிட்னெஸ் பிரபலம் ரேச்சல் திடீரென காலமானார். தனது இன்ஸ்டாவில், சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த பாடிபில்டர் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் ரேசெல் சேஸ், ஐந்து குழந்தைகளுக்கு தாய் என்பதை யாரும் அத்தனை எளிதில் நம்ப மாட்டார்கள். நியூசிலாந்து பாடிபில்டர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் ரேச்சல் 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஆன்லைன் பின்தொடர்பவர்களைக் கொண்டவர். அவரது திடீர் மரணம்...
கோவையில்.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கூழாக்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகியவற்றில் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று (அக். 20) கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மதியம் சோலையாறு அருகே...