Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இத்தாலியில்.. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், தொலைக்காட்சி பத்திரிகையாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவும் காதலித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் அடையாளமாக இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜியாம்ப்ருனோவை, ஜார்ஜியா மெலோனி சந்தித்தார். காதலில் விழுந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளாது சேர்ந்து வாழ்க்கையை தொடர்ந்தனர். கணவன் - மனைவிக்கு...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து உள்ள பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்தவர் லிங்கேஷ். இவரது மகன் சூரியபிரகாஷ் (24). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி, ஆன் லைன் கேம்லிங், கிரிக்கெட் சூதாட்டங்களை சூர்யபிரகாஷ் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில், ஆன்லைன் கடன் செயலி...
தெற்கு டெல்லியில்.. தெற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் வேத் பிரகாஷ் (52). இவரது மனைவி சுஷிலா (50). இந்த தம்பதிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளனர். பிரகாஷும் சுஷிலாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு சிறு விஷயங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அது ஒரு கட்டத்தில் தினமும் நடக்க தொடங்கியது. மகன் ஆகாஷ் வீட்டின் மேல் பகுதியில் இருந்து வந்த நிலையில், பெற்றோர்...
குமரியில்.. குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள கச்சேரிநடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குக் காக்கவிளை பகுதியைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 4வது மாதம் ஷாஜி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் ஒரு வருடம் கழித்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்த போது மாதந்தோறும் அனுப்பிய பணத்திற்கான கணக்கை அனிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில், செல்லப்பாண்டியன் என்பவர் பாண்டியன் பலசரக்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது கடை அருகே வாகனத்தை நிறுத்தி சரக்குகள் இறக்கி கொண்டிருந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் திடீரென வந்து கடைக்கு சீல் வைத்ததாகத் தெரிகிறது. அப்போது வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்...
இந்தியாவில்.. குர்பிரீத் சிங் டெல்லியை சேர்ந்தவர். இவர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வருவார். அப்படி ஒரு பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்ற பெண்ணை சந்தித்ததில் இருவரும் காதலில் விழுந்தார்கள். இந்த நிலையில் அண்மைக்காலமாக லீனாவின் நடத்தையில் மாற்றம் இருந்ததாக குர்பிரீத் சிங்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வேறொரு ஆணுடன் லீனா பெர்கர் பழகி வருவதாக குர்பிரீத்துக்கு தகவல் கிடைத்தது. தனக்கு லீனா துரோகம் செய்துவிட்டதாக...
தமிழகத்தில்.. சென்னையை சேர்ந்த தம்பதியினர் உஷா மற்றும் ரவி. இவர்களுக்கு ஆஞ்சன் ரவி என்ற மகன் உள்ளார். இவர்கள் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் உறவினர் ஆவர். இதில் ஆஞ்சன் ரவி அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு, லாரா என்ற பெண்ணுடன் பழகி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆஞ்சன் மற்றும் அமெரிக்க பெண் லாராவின் திருமணம் சென்னையில் உள்ள அகார்டு ஹோட்டலில் இந்து முறைப்படி...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
அமலா பால்.... தமிழ் சினிமாவில் ஆரம்பக்காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி மூலம் அறிமுகமானார் தான் நடிகை அமலா பால். இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். துணிச்சலான மற்றும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீபகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. நடிப்பை தாண்டி அமலா பால் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள்...
சஞ்சனா... தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 30 வயதான நடிகை சஞ்சனா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து மெய்மிலிர்க்கும் கவர்ச்சி போஸ்...