Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விஜே பார்வதி.. யூடியூப் சேனல்களில் அந்தரங்க கேள்விகளை ரசிகர்களிடம் கேட்டு பிரபலமானவர் விஜே பார்வதி. அதன்பின் தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றி வந்த பார்வதி தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை போட்டு வந்த பார்வதி நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்தும் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சமீபத்தில் கேரள ரெசார்ட் ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றுள்ள பார்வதி படுகிளாமராக ஆடையணிந்து மிரள வைத்துள்ளார். தற்போது கடற்கரையில்...
பிரியங்கா... சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர். தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும்...
பால் நடிகை... தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் அந்த பால் நடிகை. ஆர்மபத்தில் சர்ச்சை படத்தில் நடித்தாலும் பறவை பெயர் கொண்ட படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் தன்னை இயக்கிய இயக்குனருடன் காதலில் இருந்து திருமணத்தை முடித்தார். நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே மது அருந்துதல், புகைப்பிடித்தல் என்ற கெட்டப்பழக்கம் இருந்துள்ளது. இதை திருமணத்திற்கு பின்பும் வீட்டிலேயே செய்திருந்ததால் மாமனார் மற்றும் கணவர் கண்டித்ததால் விவாகரத்து செய்து...
தமன்னா.. பாலிவுட்டில் போனிபோகாத தனது அழகை கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் காட்டி போனி பண்ண வந்தவர் நடிகை தமன்னா. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். தமிழில் கல்லூரி என்கிற திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று இளம் ஹீரோக்களுடனும், புதுமுக நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இரண்டு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி தனக்கென ஒரு...
கிரண்... விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் கிரண் ரத்தோட். இப்படத்தை அடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'அன்பே சிவம்' படத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் கிரண் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு...
லாஸ்லியா..... இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கே ஒரு ஐடி.கம்பெனியியில் வேலை செய்து வந்தார். அதன்பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தார். அப்படியே மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்தார். அப்படி வந்தவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் சில நாட்கள் ரொமான்ஸ் செய்தார். ஆனால், அவரின் காதலுக்கு அவரின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க பிக்பாஸ் வீட்டிலேயே அவரின் காதல் பிரேக்கப் ஆனது....
தாம்பரம்.. தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தீனதயாளன் என்கிற தயாளம்மாள் (50). திருநங்கையான இவர், கடந்த சனிக்கிழமை அன்று சேலையூர் மாடம்பாக்கம் கோவிலஞ்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள குட்டையில் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். விசாரனையின்போது படுகொலை செய்யப்பட்டிருந்த தயாளம்மாள்...
தேனி... தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தில் வசித்து வருபவர் வேல்பாண்டி. இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள். இந்நிலையில் அதே ஊரில் வசித்து வரும் கணவரை இழந்த ஜோதியுடன் வேல்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வேல்பாண்டி ஜோதியை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு வேல்பாண்டி, ஜோதியுடன் கேரள மாநிலத்துக்கு சென்றார். மணலாத்துக்குடிசை கிராமத்தில் பழனியம்மாள்...
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோச்சேரா பிரவீன் (வயது 42). இவருக்கு லலிதா என்ற மனைவியும், இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். பிரவீனுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறி அந்த பெண்ணோடு இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால்...
கடலூர்... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 25 வயதான இவர் பி.இ சிவில் இஞ்சினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார். வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாவும், விக்னேஷும் 2016ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு விக்னேஷ் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திகாவை 2022ஆம் ஆண்டு...