Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நந்திதா ஸ்வேதா.. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வீதா. அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக...
அமலாபால்.. அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால். அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால்...
பூஜா ஹெக்டே.. கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் "பீஸ்ட்" படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள்...
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
இங்கிலாந்தில்.. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்மனி (38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து இந்தியாவின் டெல்லியைலேயே வாழ்ந்து வந்துள்ளார். கணவர் மட்டும் இங்கிலாந்தில் பணிக்காக தங்கியிருந்த நிலையில் 2016ஆம் ஆண்டு, விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவர் சுக்ஜீத் சிங்குக்கு மனைவி உணவில் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார். அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு கதவைத் திறந்து Gurpreet...
சென்னையில்.. சென்னை சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த திருநங்கை தயாளன்(50). ஒப்பனை செய்தால் பார்ப்பதற்கு இளம்பெண் போல் காணப்படுவார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியில் கழுத்து, முதுகு, தலை என வெட்டுகாயங்களுடன் அங்குள்ள சிறு பாலம் அருகே குட்டையில் பிணமாக சேலையூர் போலீசார் மீட்டனர். உதவி ஆணையாளர் முருகேசன் மேற்பார்வையில் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் தனிப்படை போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை செய்ததில்...
தன்பாலின ஜோடி.. பொதுவாகவே மனிதர்கள் பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நாம் வளரும்போது நமக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக நமது விருப்பங்கள் மாறுபடுகிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டுமே ஈர்ப்பு வர வேண்டும்; இதுவே உலக நியதி; இயற்கை என்றெல்லாம் நமக்கு சிலர் கூறியிருப்பர். ஆனால் அதையும் மீறி சிலருக்கு மாற்றங்கள் ஏற்படும். அதாவது ஆணாக இருக்கும் ஒருவருக்கு ஆண் மீதும், பெண்ணாக இருக்கும் ஒருவருக்கு...
சென்னையில்.. சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார், இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் இது 2-ம் திருமணம். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கம் உள்ளவர், இவர் ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. எனவே இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியுள்ளார். இதனால் அவர் மனைவியை அடித்து தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து வனிதா போலீசில் புகாரளித்தார், விசாரணையின்போது...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ந் தேதி மஞ்சுநாத்தின் தாயார் லட்சுமிம்மா திடீரென இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பத்தரஹள்ளி காவல் நிலையத்தில், தனது தாயார் மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் அளித்துள்ளார் மஞ்சுநாத்....
இஸ்ரேல்.. கேரளாவை சேர்ந்த சபிதா மற்றும் மீரா மோகனன் ஆகியோர் இஸ்ரேலில் தாதிகளாக பணியாற்றி வருகின்றனர். கசா எல்லையில் அமைந்திருக்கும் இஸ்ரேலிய குடியிருப்பு ஒன்றில் வயதான தம்பதியரை பராமரிக்கும் பொறுப்பில் அன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். அக்.7 அதிகாலையில் திடீரென குண்டுகள் வெடிப்பு மற்றும் துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் அவர்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கியது. பதற்றமடைந்த சபிதா, மீரா ஆகியோர் வயதான இஸ்ரேலிய தம்பதியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டின் பாதுகாப்பு அறைக்குள் பதுங்கினர். அதன்...