Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கனடாவில்.. பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் வாழ்ந்துவந்த பள்ளி ஆசிரியரான முக்தியார் சிங் பங்காலி (Mukhtiar Singh Panghali)யின் மனைவியான மன்ஜீத் பங்காலி, 2006ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி காணாமல்போனார். அப்போது அவர் நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, மன்ஜீத்தில் உடல், மோசமாக எரிந்த நிலையில் கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. தன் மனைவியைக் காணவில்லை என நாடகமாடிய பங்காலி, 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு,...
புதுச்சேரியில்.. புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான். புதுச்சேரி கடல்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டு வருகிறது. புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிகப்பு நிறமாக காட்சி அளித்து வருகிறது. இது...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர் முருகன் . இவரது மகன் பால்ராஜ். இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா . இவர்களுக்கு 7 வயதில் ரிஷியும், 4 வயதில் நிதர்சனாவும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலையில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பால்ராஜ், அவரது 2 குழந்தைகளுடன் கட்டக்குடியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில்...
கரூரில்.. கரூர் மாவட்டம், லாலா பேட்டையில் வசித்து வருபவர் கௌதம் ஆனந்த் இவருக்கு வயது 33. இவர் மனைவி பவித்ரா. இவர்களின் ஒரே மகள் 4 வயது மிதுஸ்ரீ. கௌதம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை, தந்தையும் மகளும் வீட்டில் சமைத்த, 'சிக்கன்' சாப்பிட்டனர். அடுத்தடுத்து தந்தை மகள் இருவருமே வயிற்றுவலியால் துடித்தனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர். திருமங்கலம் அரசு...
சென்னையில்.. சென்னை ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு வயது 19. இவருடைய கணவர் வடிவேல். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதலிக்கும் போது சுமூகமாக இருந்த உறவு திருமணமான பிறகு அடிக்கடி தகராறு உருவானது. ராஜேஸ்வரிக்கும், வடிவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு எண்ணூர் சுனாமி...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனியார் மொபைல் கடை ஒன்று அமைந்துள்ளது. ஐ-போன் விற்பனை கதையான இங்கு, பிச்சைக்காரர் ஒருவர் வந்துள்ளார். அங்கே வந்த அவர், தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை கொடுத்து ஐ-போன் 15 ரக போனை பெற்று சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் பிச்சைக்காரர் போல் கிழிந்த அழுக்கு துணியுடன் இருக்கிறார்; மேலும் அவர்...
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே என்ற பகுதி உள்ளது. இங்கு ஹரிஹரா என்ற நகரில் காவ்யா பூஜார் என்ற 13 வயது சிறுமி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் அவர் வீட்டின் பகுதியை அடுத்து சிறிது தூரத்தில் இருந்து காரடி மானே (Garadi Mane) என்ற பயிற்சி மையத்தில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறார். விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் இந்த சிறுமி, விடுமுறை நாளில் மட்டுமே...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், காண்டிராக்டருமான கோச்சேரா பிரவீன் (வயது 42) கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக பிரவீன் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி லலிதா கூறினார். இதனை நம்பாத பிரவீனின் தாயார் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை...
இந்தியாவில்.. இந்தியாவில் நிகழ்ந்த மறக்க முடியாத கொலை சம்பவங்களில் ஒன்றின் தீர்ப்பை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று நாட்டின் தலைநகரான டெல்லி ஒரு கொடூர கொலை சம்பவத்துடன் விடிந்தது. கொல்லப்பட்டவர் பெயர் சௌமியா விஸ்நாதன். பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த அவருக்கு அப்போது 25 வயது மட்டுமே. பணி முடிந்து அதிகாலை 3.30...
இன்றைய ராசிபலன்...... மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிப்பார்கள். ஆகவே சிரமப்பட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் சில விஷயங்களில் தடுமாற்றம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று வீண் சிலவை கொஞ்சம் குறைக்க வேண்டும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை நம்பி கடனாக...